வவுனியா மாநகர சபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் அமைக்கப்படும் வர்த்தக நிலையம் தொடர்பில் மாநகரசபை நிர்வாகம் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரப் பகுதியில்...
கடவுச்சீட்டு மோசடி தொடர்பில் பலத்த பாதுகாப்புடன் பெக்கோ சமனனின் மனைவி வவுனியா நீதிமன்றில் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டார். பாதாள உலகக் குழுத் தலைவரான பெக்கோ சமன் மற்றும்...
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்து வெளியேறி இருந்தார். ரெலோ கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்...
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்று வருகின்றது. ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா இரண்டாம்...
கிட்ஸ் கிரியேட்டிவ் ஆர்ட்ஸின் சிறுவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியக் கண்காட்சி இன்றைய தினம் (08) வவுனியா மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. சிறார்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நோக்காக...
வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் திருமூலர் அவர்களின் குருபூசை தினம் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா சேக்கிழார் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு பாடசாலை காலை கூட்ட பிரார்த்தனையின் போது...
16.3 மில்லியன் ரூபாய் செலவில் 8.32 மீற்றர் நீளமான வவுனியா, தோனிக்கல், சின்னக்குளம் வீதிக்கான காப்பற் இடும் பணியினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் இன்றையதினம் ஆரம்பித்து...
வவுனியாவில் 12 மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (04) குறித்த மாணவர்கள் வவுனியா வடக்கு ஒலுமடு மகாவித்தியாலயத்திற்கு சென்ற நிலையில் மரத்தில்...
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் அமைந்த கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இக் கூட்டம் இன்று...