யாழ் செய்திகள்

மருதங்கேணி வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சனைகள் – வைத்தியரின் ஆதங்கம்!

மருதங்கேணி வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சனைகள் – வைத்தியரின் ஆதங்கம்!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலையில் பல அடிப்படை பிரச்சனைகள் காணப்படுவதாக மருதங்கேணி வைத்தியசாலை வைத்தியர் இன்று நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்...

சலசலப்புடன் நிறைவு பெற்ற வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

சலசலப்புடன் நிறைவு பெற்ற வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது சுமார் 1 மணி மட்டும் நடைபெற்ற கூட்டமானது இறுதியில் ஊடகவியலாளர் ஒருவர்...

சிறு குழுக்களுடன் பேசி இலங்கை இந்தியா மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது.!

சிறு குழுக்களுடன் பேசி இலங்கை இந்தியா மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது.!

இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவ தூதுக்குழு தெற்கை தளமாக கொண்டு இயங்கும் மீனவ குழுவுடன் பேசி இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்ட முடியாது...

இளைஞர் வளத்தை வலுவானதாக கட்டியெழுப்ப சிகரம் நிறுவனம் விசேட நடவடிக்கை.!

இளைஞர் வளத்தை வலுவானதாக கட்டியெழுப்ப சிகரம் நிறுவனம் விசேட நடவடிக்கை.!

இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு தடையானவர்களாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டிய சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன், அதற்கான...

புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.!

புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.!

புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என குற்றம் சாட்டிய ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மாற்றத்தினை ஏற்படுத்துகின்றோம், வளமான நாடு அழகான எதிர்காலம் என்ற...

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் வட மாகாணத்தின் வளர்ச்சித் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.! (சிறப்பு இணைப்பு)

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் வட மாகாணத்தின் வளர்ச்சித் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.! (சிறப்பு இணைப்பு)

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் வட மாகாணத்தின் வளர்ச்சி தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். அதற்கான சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதில் கல்வித்துறை, தொழில்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான...

வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை (27) காலை 10 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இக்கூட்டமானது நாடாளுமன்ற...

காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 19 பேரைக் கண்டறிந்துள்ளதாக தெரிவிப்பு.!

காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 19 பேரைக் கண்டறிந்துள்ளதாக தெரிவிப்பு.!

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரை 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின்...

திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெருமளவு கஞ்சா.!

திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெருமளவு கஞ்சா.!

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டது. இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை...

யாழில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழப்பு.!

யாழில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழப்பு.!

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த...

Page 1 of 186 1 2 186

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.