க்ரைம் ஸ்டோரி

பணம் அனுப்பாததால் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பணம் அனுப்பாததால் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இதன் போது சாவகச்சேரி, கைதடியைச் சேர்ந்த பரராஜசிங்கம் பாஸ்கரன் (வயது...

வடமராட்சியில் இரட்டைக் கொலை – இருவர் கைது!

வடமராட்சியில் இரட்டைக் கொலை – இருவர் கைது!

வடமராட்சியில் இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை...

தனியாக வசித்து வந்த பெண் தவறான முடிவு – வெளியான தகவல்.

தனியாக வசித்து வந்த பெண் தவறான முடிவு – வெளியான தகவல்.

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த வயோதிப ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் இந்திராணி (வயது 67)...

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்கு லண்டனில் இருந்து வருகை தந்தவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்கு லண்டனில் இருந்து வருகை தந்தவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்தவர் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள் – ஆரம்பக்கப்படும் பிரேத பரிசோதனை.

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள் – ஆரம்பக்கப்படும் பிரேத பரிசோதனை.

சிலாபம் – சிங்ஹபுர பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட மூவரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவரே தமது...

ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த தமிழ் இளைஞன் – வெளியான அதிர்ச்சி தகவல்!

ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த தமிழ் இளைஞன் – வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த வாரம் பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க...

பொலிஸ் நிலைய அதிகாரியின் வீட்டிலேயே கை வைத்த கள்வர்கள்.

பொலிஸ் நிலைய அதிகாரியின் வீட்டிலேயே கை வைத்த கள்வர்கள்.

மல்வாத்திரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளின் திறமையின் பேரில் வீடு உடைப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை காரணமாக ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று...

தென் இலங்கையில் பயங்கரம் – இரண்டு இடத்தில் துப்பாக்கிச் சூடு!

தென் இலங்கையில் பயங்கரம் – இரண்டு இடத்தில் துப்பாக்கிச் சூடு!

கிராண்ட்பாஸ் - மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் காரில் வந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியில் பயணித்த 35 வயதுடைய நபரே...

கொலை செய்து வீசப்பட்ட சடலம் – களமிறக்கப்பட்ட விசேட இராணுவத்தினர்.

கொலை செய்து வீசப்பட்ட சடலம் – களமிறக்கப்பட்ட விசேட இராணுவத்தினர்.

மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் 23 வயதுடைய இளைஞரை கொலை செய்து வீசியதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்களையும் நேற்றைய தினம்...

இலங்கையில் கொடூரம் – பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி.

இலங்கையில் கொடூரம் – பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி.

பத்தரமுல்ல பிரதேசத்தில் அலட்சியம் காரணமாக யுவதியொருவர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவலமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. 30 வயதான ஹன்சினி பாக்யா என்ற யுவதி...

Page 1 of 7 1 2 7

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.