உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

இலங்கை செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பெண்ணொருவர் உ**யிரிழப்பு.!

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34)…

27 0 0
இலங்கை செய்திகள்

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ரிசாத் பதியுதீன்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

23 0 0
இலங்கை செய்திகள்

யாழில் கடலாமைகளுடன் ஒருவர் கைது.!

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றையதினம் சனிக்கிழமை இரண்டு கடலாமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடலாமைகளுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

32 0 0
இலங்கை செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் தில்லுமுல்லு.!

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் இருந்து பிரதேச சபையின் உறுப்பினர் தயாபரன் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது…

30 0 0
இலங்கை செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது.!

டெலிகிராம் செயலி மூலம் இணையவழி வணிகத்தில் பெருந்தொகை பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பட்டுவத்தை பகுதியைச்…

10 0 0
இலங்கை செய்திகள்

மழை அதிகரிக்கும் வாய்ப்பு.!

இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும்…

13 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனை நேரில் சந்தித்த ஐ.நா. ஒருங்கிணைப்பாளர்.!

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிரான்ச், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்று நேரில் சந்தித்துக்…

22 0 0
இலங்கை செய்திகள்

அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் மக்களை பெலவத்தையின் சிறைக் கைதிகளாக மாற்ற அரசு முயற்சி.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் பெலவத்தையின் சிறைக்கைதிகளாக மாற்ற அரசு முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.…

25 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சவூதி தூதுவரைச் சந்தித்து முறையிடத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முயற்சி.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த நாட்டுப் பட்டத்து இளவரசரும்…

11 0 0
இலங்கை செய்திகள்

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் அடையாள வேலைநிறுத்தம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைவதாக ரயில் நிலைய…

46 0 0

இலங்கை செய்திகள்

மேலும் இலங்கை செய்திகள்

உலக செய்திகள்

மேலும் உலக செய்திகள்

யாழ் செய்திகள்

மேலும் யாழ் செய்திகள்

இந்திய செய்திகள்

மேலும் இந்திய செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

மேலும் விளையாட்டுச் செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள்

மேலும் மட்டக்களப்பு செய்திகள்

மன்னார் செய்திகள்

மேலும் மன்னார் செய்திகள்

ராசி பலன்கள்

மேலும் ராசி பலன்கள்

சினிமா

மேலும் சினிமா

அம்பாறை செய்திகள்

மேலும் அம்பாறை செய்திகள்

கிளிநொச்சி செய்திகள்

மேலும் கிளிநொச்சி செய்திகள்

நிகழ்வுகள்

மேலும் நிகழ்வுகள்