உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு
முக்கிய செய்தி HOT NEWS

இலங்கை செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜன் மற்றும் திலீபனின் வெண்கலச் சிலை தொடர்பில் ‘சிங்ஹல ராவய’ அமைப்பு கருத்து

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலை…

18 0 0
இலங்கை செய்திகள்

புற்றுநோய் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகள் : தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மீது விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்…

21 0 0
இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பில் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் அமையவிருக்கும் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின்…

24 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சிறீதரன் எம்.பி. ஜனாதிபதிக்குக் கடிதம்

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது குடும்பப் பின்னணியைக் கருத்திற்கொண்டு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க…

17 0 0
இலங்கை செய்திகள்

செப். 24 இல் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள சகல பாதைகளையும் முற்றுகையிட அழைப்பு!

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் அரசின் முயற்சியை முறியடிப்பதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பிரதான பாதைகளையும்…

23 0 0
இலங்கை செய்திகள்

அனைத்து எதிர்க்கட்சிகளும் பொதுவான கட்டமைப்பின் கீழ் செயற்பட வேண்டும்! – ரணில் கோரிக்கை!

ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்…

7 0 0
இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பில் காணியற்ற 437 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசேயலாளர் பிரிவில் குடியிருப்பதற்கு காணிகளில்லாத 437குடும்பங்களுக்கும் விரைவாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில்…

14 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனிற்கு வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்! – சுமந்திரன் வலியுறுத்தல்!

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சு உடனடியாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்…

20 0 0
இலங்கை செய்திகள்

நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் என்னால் மீண்டும் நாட்டை பொறுப்பேற்க முடியாது! : முன்னாள் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

“நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல் போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள் பொறுப்பெடுப்பீர்களா எனப் பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.…

27 0 0
இலங்கை செய்திகள்

அனோஜன் விடயத்தில் அரசு மந்தப்போக்கு! : ஜனாதிபதி நேரடியாகத் தலையிடவேண்டும் என முஜிபுர் ரகுமான் வலியுறுத்தல்!!

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசின் தலையீடுகள் மிகவும் மந்த கதியிலேயே உள்ளன என்று தெரிவித்த ஐக்கிய மக்கள்…

22 0 0

அண்மைய செய்திகள்

மேலும் அண்மைய செய்திகளுக்கு

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகளுக்கு

இலங்கை செய்திகள்

மேலும் இலங்கை செய்திகள்

உலக செய்திகள்

மேலும் உலக செய்திகள்

யாழ் செய்திகள்

மேலும் யாழ் செய்திகள்

இந்திய செய்திகள்

மேலும் இந்திய செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

மேலும் விளையாட்டுச் செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள்

மேலும் மட்டக்களப்பு செய்திகள்

மன்னார் செய்திகள்

மேலும் மன்னார் செய்திகள்

ராசி பலன்கள்

மேலும் ராசி பலன்கள்

சினிமா

மேலும் சினிமா

அம்பாறை செய்திகள்

மேலும் அம்பாறை செய்திகள்

கிளிநொச்சி செய்திகள்

மேலும் கிளிநொச்சி செய்திகள்

நிகழ்வுகள்

மேலும் நிகழ்வுகள்