அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!
மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…
மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…
யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகையுடன், இரண்டு டிங்கி படகுகளும், லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு, வெல்ல வீதிய…
பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் அமைந்துள்ள 141 ஆம் தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (23) முற்பகல் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டுபாயில் கைது செய்யப்பட்ட…
போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு இந்த உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை.…
கம்புருகொட, தெக்கவத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரு மாடி வீடு ஒன்றிற்காக கொண்டுவரப்பட்ட சுமார் 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான கட்டுமானப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில்…
போலியாக இலங்கை தரச்சான்று முத்திரையை (SLS) பயன்படுத்தி சந்தைக்கு விநியோகிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் போட்டித்தன்மை ஊக்குவிப்புப்…
ராகம – கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் நேற்று (22) இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
யாழில் தொடர் நகை திருட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் சிக்கிய மூவர்!
148
நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து ஒருவர் உயிரி*ப்பு!
134
பலாலி மக்களின் போராட்டம் தீவிரம் அரசிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!
166
தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் ஹட்டனில் முக்கிய அமர்வு!
150
400 பேரின் கண்களை பாதித்த மின்குமிழ்கள் நபர் மறியலில்!
192
யாழில் கோலாகலமாக NESTOMALT மரதன் ஓட்டம்!
210