உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

இலங்கை செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ*தை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது.!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய…

49 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு கொள்கலன் முனையத்தின் 2ஆம் கட்டப் பணிகளில் முறைகேடு.!

கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பல குறைபாடுகளும் முறைகேடுகளும் நிகழ்ந்து காணப்படுகின்றன என்று அங்கு பணியாற்றும் பொறியியலாளர்களும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் சுட்டிக்காட்டுகின்றனர் என…

39 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் சர்வாதிகார ஆட்சியை நடத்த அரசு முயற்சி.!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாகச் சுமார் 20 ஆண்டுகள் தேர்தல்களின்றி வடகொரியாவைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசு முயன்று வருகின்றது…

40 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்தி வெளியிட தடை விதிப்பது வேதனையான விடயம்.!

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என்றும், அவர்களைச் சுதந்திரமாக செய்தி வெளியிடத் தடை விதிப்பதும் மன…

45 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், தமிழ் மொழி மூலத்தில் யாழ்ப்பாணம், மல்லாகம் மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார். யாழ்.…

59 0 0
இலங்கை செய்திகள்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவு விழா.!

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று பெரியகல்லாறு மெதடிஸ்த…

53 0 0
இலங்கை செய்திகள்

நாளை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள முதியோர் கொடுப்பனவு.!

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு நாளை (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும…

68 0 0
இலங்கை செய்திகள்

ஆடு திருடியவர் சிக்கினார்.!

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆட்டை பிடித்து சிறிய ரக வானில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18ஆம்…

64 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடுக்குளம் மற்றும் கல்மடுக் குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்.!

கிளிநொச்சி இரணைமடுக்குளம் மற்றும் கல்மடுக்குளம் ஆகியவற்றில் இன்று 58ஆயிரத்து 315இற்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…

80 0 0

அண்மைய செய்திகள்

மேலும் அண்மைய செய்திகளுக்கு

இலங்கை செய்திகள்

மேலும் இலங்கை செய்திகள்

உலக செய்திகள்

மேலும் உலக செய்திகள்

யாழ் செய்திகள்

மேலும் யாழ் செய்திகள்

இந்திய செய்திகள்

மேலும் இந்திய செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

மேலும் விளையாட்டுச் செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள்

மேலும் மட்டக்களப்பு செய்திகள்

மன்னார் செய்திகள்

மேலும் மன்னார் செய்திகள்

ராசி பலன்கள்

மேலும் ராசி பலன்கள்

அம்பாறை செய்திகள்

மேலும் அம்பாறை செய்திகள்

சினிமா

மேலும் சினிமா

கிளிநொச்சி செய்திகள்

மேலும் கிளிநொச்சி செய்திகள்

நிகழ்வுகள்

மேலும் நிகழ்வுகள்