உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

இலங்கை செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு.!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு வடமாகாண வீதிப்பயணிகள்…

102 0 0
இலங்கை செய்திகள்

வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி.!

சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு ( IMSESO) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில்…

70 0 0
இலங்கை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

127 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைதுக்கான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை.!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் எவையும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

126 0 0
இலங்கை செய்திகள்

மலையக மக்களுக்கான அனைத்து உரிமைகளும் தேசிய மக்கள் சக்தி அரசால் உறுதி செய்யப்படும்.!

நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் அரசாக தேசிய…

119 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது.!

கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி பகுதியைச்…

87 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்.!

கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில, தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை நடத்தி…

120 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற கொடூரம்.!

நேற்றிரவு பருத்தித்துறை – துன்னாலையில் கொடூர கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இது…

144 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் ஊடாக தனக்குத் தானே குழி தோண்டும் அரசு.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக அரசு தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த…

94 0 0
இலங்கை செய்திகள்

இலஞ்சம் வழங்கியவரைக் கைது செய்த பின்பே பெற்றவரைக் கைது செய்திருக்க வேண்டுமாம்.!

அநுர அரசு நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்ததன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் கூட்டத்துக்குப் பலத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர…

90 0 0

அண்மைய செய்திகள்

மேலும் அண்மைய செய்திகளுக்கு

இலங்கை செய்திகள்

மேலும் இலங்கை செய்திகள்

உலக செய்திகள்

மேலும் உலக செய்திகள்

யாழ் செய்திகள்

மேலும் யாழ் செய்திகள்

இந்திய செய்திகள்

மேலும் இந்திய செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

மேலும் விளையாட்டுச் செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள்

மேலும் மட்டக்களப்பு செய்திகள்

மன்னார் செய்திகள்

மேலும் மன்னார் செய்திகள்

ராசி பலன்கள்

மேலும் ராசி பலன்கள்

அம்பாறை செய்திகள்

மேலும் அம்பாறை செய்திகள்

சினிமா

மேலும் சினிமா

கிளிநொச்சி செய்திகள்

மேலும் கிளிநொச்சி செய்திகள்

நிகழ்வுகள்

மேலும் நிகழ்வுகள்