பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்.!
பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்கள் 35…
பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்கள் 35…
மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும்…
மது பாவிப்பவர்களை விட போதைப்பொருள் பாவனையாளர்களின் பாவனை மிகவும் அதிகமாகவும், அந்த குடும்ப நிலை மிகவும் சீரழிந்ததாகவும் இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் இன்று பிற்பகல் 4:00 மணியளவில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் வீடு ஒன்று பகுதியளவில் எரிந்துள்ளதுடன் பனை மரங்கள் சில தென்னை…
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் மாபெரும்…
படங்கள், வீடியோ இணைப்பு – “எங்கள் நிலங்கள் எப்படிஉங்களுடையதாகும்?” “எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்? அரச நாடாளுமன்ற உறுப்பினர்களே! மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும்…
யாழ். வலிகாமம் தெற்கு, சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் ஒன்று அடாத்தாக அமைக்கப்பட்டு வருகின்றது என்று குற்றச்சாட்டுகள்…
தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேசத்திற்கான மக்கள் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேச அமைப்பாளர் கேதீஸ்வரன் சஜீவன் தலைமையில்…
கொழும்பு – 08, மெகசின் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா நேற்றைய தினம் இரவு (2026…
சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் போ**ப்பாவனையில் மாணவர்கள் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!
234
பொற்ப்பதியிலும் தீ பரவல், பனை மரங்கள் தென்னை வீடு தீயில் எரிந்து நாசம்!
280
பலாலி காணி இழந்த மக்கள் 11ஆவது வாரமாகவும் போராட்டம்!
287
ஒலி பெருக்கிகள் துஷ்பிரயோகம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்!
196
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டத்தில்!
212
யாழில் “நீதிக்கான நீள்பயணம்” சர்வதேச மாநாடு ஆரம்பம்!
74