'போதைப்பொருள் மாபியாக்களோடும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களோடும் தொடர்பு ஏதும் இருப்பதாலேயே பாதுகாப்பும், ஆயுதமும் கோரும் நிலையில் எதிரணியினர் உள்ளனர்' என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்...
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக...
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் கமநல சேவைகள் நிலைய விற்பனை நிலையம் இன்றைய தினம் (04) மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த கமநல...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம்...
வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று (03) தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா...
நாம் விலகிச் செல்லும் இயற்கையும் வாழ்வியலும் எனும் தொனிப்பொருளில் சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் திறந்த கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட சிரேஷ்ட...
வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவன் ஒருவர் 31 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் பகுதியைச்...
வவுனியா மாவட்டத்தின் பிரமனாலங்குளம் - பரப்புக்கடந்தான் வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக அமைக்கப்பட்ட இரண்டு ஆற்றுச்சருக்கைகளை (causeway) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்...
வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (31) வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் வவுனியா பிரதேச...
"முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (30) உத்தியோயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில், வவுனியா மாவட்டத்தில் வவுனியா...