வவுனியா, மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில பொலிஸார்...
வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய தாய்...
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் (பெரியகுளம்) A-9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கனகராயன்குளம்...
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது...
வவுனியா மாமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமடுவ குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையின் விசேட கூட்டம் நேற்று (10.05.2026) மாவட்டக்கிளை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி...
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் நேற்று (29.04.2026) மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய...
வட்டாரங்களின் தேவை அறிந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களை ஆளுநர் தடுக்க முடியும் என்றால் இந்த மாநகரசபை இருக்க வேண்டிய தேவை என்ன என்று...
வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்....
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முச்சக்கரவண்டி சாரதியும் சிகிச்சை பலனின்றி...