மலையக செய்திகள்

டோர்ச் ஒளியை ஒளிரச் செய்ததால் ஒருவருக்கு கத்திக்குத்து!

டோர்ச் ஒளியை ஒளிரச் செய்ததால் ஒருவருக்கு கத்திக்குத்து!

டோர்ச் ஒளியை ஒளிரச் செய்தார் என சந்தேகப்பட்டு, ஒருவர் மீது கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டும்...

சற்றுமுன் இடி மின்னல் தாக்கத்தினால் பாரிய மரம் ஒன்று முரிந்து விழுந்ததில் பார ஊர்தி சேதம்!

சற்றுமுன் இடி மின்னல் தாக்கத்தினால் பாரிய மரம் ஒன்று முரிந்து விழுந்ததில் பார ஊர்தி சேதம்!

இன்று மாலை 4 மணிக்கு கொட்டகலை ஆகில் பிரதேசத்தில் பெய்த கடும் மழை இடி மின்னலின் போது அப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மரம்...

பொகவந்தலாவையில் கணவன் மனைவி சடலங்களாக மீட்பு!

பொகவந்தலாவையில் கணவன் மனைவி சடலங்களாக மீட்பு!

பொகவந்தலாவை தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் இன்று (16) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

வீதியை விட்டு விலகி, 30 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்!

வீதியை விட்டு விலகி, 30 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்!

கண்டி ஹட்டன் பிரதான ஏ 7 வீதியில் குயில் வத்தை பிரதேசத்தில் அதிகவேகமாக பயணித்த காரொன்று, வீதியை விட்டு விலகி, 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு...

கோயில் திருவிழாவில் யானைத்தாக்கி ஒருவர் காயம்!

கோயில் திருவிழாவில் யானைத்தாக்கி ஒருவர் காயம்!

ஹட்டன், கொட்டகலை நகரில் உள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவிற்கு கொண்டு வரப்பட்ட யானையொன்று ஒருவரைத் தாக்கியுள்ளதென திருவிழா ஏற்பாட்டுக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யானையின் தாக்குதலில்...

தே.ம.சக்தியின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதியின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு!

தே.ம.சக்தியின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதியின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு!

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் ஆலோசகரும் பிரத்தியேக செயலாளர்தேசிய மக்கள் சக்தியின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதி P.P சிவபிரகாசம் அவர்களின் ஏற்பாட்டில் மக்கள்...

சிவனொளி பாதமலை யாத்திரை பருவத்திற்காக சிறப்பு ரயில் சேவை!

சிவனொளி பாதமலை யாத்திரை பருவத்திற்காக சிறப்பு ரயில் சேவை!

2025 மார்ச் மாதத்தில் பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்துடன் இணைந்ததாக சிறப்பு ரயில் சேவை திட்டம் ஒன்றை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. ரயில்வே பொது...

பொரலந்த பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

பொரலந்த பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - பொரலந்த பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து இன்று திங்கட்கிழமை (10) மாலை...

வடமராட்சி கிழக்கில் கஞ்சாவுடன் கைதானவருக்கு ஏழு நாட்கள் விசாரணையின் பின் விளக்கமறியல்!

சிவனொளிபாதமலை தொடர் வனப்பகுதியில் காட்டு மரங்கள் வெட்டிய இருவர் கைது!

சிவனொளிபாதமலை தொடர் வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் தரித்த இருவர் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள ரத்நாயக்க மற்றும் அதிகாரிகள் இன்று (04) சுற்றி வளைப்பின் போது கைது...

நுவரெலியாவில் 2023ஆம் ஆண்டிற்குப் பின் புலியொன்று உயிரிழப்பு!

நுவரெலியாவில் 2023ஆம் ஆண்டிற்குப் பின் புலியொன்று உயிரிழப்பு!

நுவரெலியாவில் 2023ஆம் ஆண்டிற்குப் பின்னர் புலியொன்று உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா, நானுஓயா, பாம்ஸ்டன் தோட்டத்தில் கடந்த (27) புலி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நுவரெலியா வனவிலங்கு...

Page 1 of 16 1 2 16

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.