மலையக செய்திகள்

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணம்!

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணம்!

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் .இச் சம்பவம் நேற்று மதியம் ஒரு மணிக்கு இடம் பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய...

இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி நடைபயணத்தை மேற்கொண்டுள்ள மலையக இளைஞன்.!

இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி நடைபயணத்தை மேற்கொண்டுள்ள மலையக இளைஞன்.!

மலையக சமுதாயத்தை ஒன்றினைக்கும் வகையில் உலக சாதனை படைக்கும் முகமாக மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்....

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது பற்றிய தெளிவூட்டல்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது பற்றிய தெளிவூட்டல்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது பற்றி தெளிவூட்டல் செயல் அமர்வு இன்று கொட்டகலை கிறித்தவ தேவாலய மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட சர்வமத குழு திருமதி...

15 வயதுடைய மாணவன் தனக்கு தானே தூக்கிட்டு தற் கொ லை!

15 வயதுடைய மாணவன் தனக்கு தானே தூக்கிட்டு தற் கொ லை!

இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் சாமி மலை பகுதியில் நேற்று இடம் பெற்று உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். அவர்...

வீதியில் வடிகால் நீர் செல்வதால் பாடசாலை மாணவர்கள் பெரும் அவதி!

வீதியில் வடிகால் நீர் செல்வதால் பாடசாலை மாணவர்கள் பெரும் அவதி!

ஹட்டன் நகரில் உள்ள பிரபல பாடசாலை செல்லும் வீதியில் வடிகால் நீர் வீதியில் மாணவர்கள் பாதிப்பு. மதிய மலை நாட்டில் தற்போது பெய்து வரும் மழையால் ஹட்டன்...

மயங்கி விழுந்த நபர் பரிதாப உயிரிழப்பு!

மயங்கி விழுந்த நபர் பரிதாப உயிரிழப்பு!

இச்சம்பவம் இன்றைய தினம் மாலை ஏழு முப்பது அளவில் ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சுமார் 62 வயது கொட்டகலையை சேர்ந்த ஆண் ஒருவரே மரணம்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின்...

வருடாந்த தேர்த் திருவிழாவில் பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் படுகாயம்!

வருடாந்த தேர்த் திருவிழாவில் பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் படுகாயம்!

பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட கோவில் வருடாந்த தேர்த் திருவிழாவில் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டரின் - டிரெய்லர் கவிழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம்...

மலையகத்திலிருந்து முதல் தமிழ் பெண் நீதிபதி.!

மலையகத்திலிருந்து முதல் தமிழ் பெண் நீதிபதி.!

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ், 2024 ஆம் ஆண்டு இலங்கை நீதித்துறைக்கு நீதவனாக ஆட்சேர்க்கும் போட்டி பரீட்சையிலே...

டோர்ச் ஒளியை ஒளிரச் செய்ததால் ஒருவருக்கு கத்திக்குத்து!

டோர்ச் ஒளியை ஒளிரச் செய்ததால் ஒருவருக்கு கத்திக்குத்து!

டோர்ச் ஒளியை ஒளிரச் செய்தார் என சந்தேகப்பட்டு, ஒருவர் மீது கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டும்...

Page 1 of 17 1 2 17

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.