கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை தொடர்பான விழிப்புணர்வு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை தொடர்பான விழிப்புணர்வு..!

"கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் இலை மடிச்சுக்கட்டியின் தாக்கம் சில பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும்" என கிளிநொச்சி...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு ஒத்திகை!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு ஒத்திகை!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு பயிற்சி தொடர்பான ஒத்திகை மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (26.05.2025) காலை 10.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வினைப் மாவட்ட செயலக உற்பத்தித் திறன்...

சற்றுமுன் புகையிரதத்தில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

சற்றுமுன் புகையிரதத்தில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை உந்துருளியில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது. குறித்த...

சற்றுமுன் கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

சற்றுமுன் கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

கிளிநொச்சி கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த உந்துருளியும் வாய்க்காலில் காணப்படுகிறது. கிளிநொச்சி ஜெயந்தி நகரைச்...

சிறுபோக செய்கைக்காக 6200 விவசாயிகளுக்கு 190 மில்லியன் ரூபாய் வைப்பில்.!

சிறுபோக செய்கைக்காக 6200 விவசாயிகளுக்கு 190 மில்லியன் ரூபாய் வைப்பில்.!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக அரசாங்கத்தின் உரமானியமாக இதுவரை 6200 விவசாயிகளுக்கு 7600 ஏக்கர் நிலப்பரப்புக்காக 190மில்லியன் ரூபாய் வைப்பில் இடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்கதிபர்...

கிளிநொச்சி உமையாள் புரத்தில் அரச பேரூந்து மற்றும் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கிளிநொச்சி உமையாள் புரத்தில் அரச பேரூந்து மற்றும் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கிளிநொச்சி உமையாள் புரத்தில் கொழும்பில் இருந்து வந்த அரச பேரூந்து மற்றும் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும்...

வீதிப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்.!

வீதிப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்.!

கிளிநொச்சி மாவட்டத்தின் வீதி பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அட்தியட்சகர் அவர்களின் தலைமையில் வீதி பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி...

ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு சிறீதரன் எம்.பி விஜயம்.!

ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு சிறீதரன் எம்.பி விஜயம்.!

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு இன்றையதினம் நேரடியாகச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம்...

வீதி மற்றும் பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரி மக்கள் போராட்டம்.!

வீதி மற்றும் பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரி மக்கள் போராட்டம்.!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்ப்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதி மக்கள் தமது கிராமத்தின் வீதி மற்றும் பாலத்தினை புனரமைத்து...

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை சிறீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்...

Page 1 of 41 1 2 41

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.