கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் மற்றும் மண் கடத்தலில் ஈடுபட்ட கனர டிப்பர் வாகனங்கள், ஏ9 வீதியில் மணல் கொண்டு செல்வதற்கு வீதி தடை அனுமதிப்பத்திரம் அற்ற டிப்பர்...
பூநகரி, மன்னார், தெஹியத்த கண்டி போன்ற உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பு மனு ஏற்கும் பணி நண்பகலுடன் நிறைவுக்கு வந்திருக்கின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பூநகரி...
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் பொறுப்பேற்றார்....
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக காணி ஒன்றை தமதாக்கி...
ஐக்கிய மக்கள் சக்தி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்தனர்.கட்சியின் கிளிநொச்சி தொகுதி அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன்...
பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை கையளித்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினரும்,...
மறைந்த பிறேம் அவர்களின் தாயாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிறேம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிறேம் சீர்களம் நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த சேவையானது 24...
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (DTNA) பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு...
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சகமான முறையில் நிலத்தை தோண்டி யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு கோடா பரல் தாக்கப்பட்டு தண்ணீர் குடத்தில்...
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் இன்மையினால் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் தமது நாளாந்த கடமையை செய்ய முடியாத நிலையிலுள்ளர் அத்துடன் பொதுமக்களும் தமது...