யாழ்ப்பாணம் - கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தியான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம் நகரத்தில்...
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வசித்த வரும் 40 வயதான தந்தையும் அவரது 03 வயது மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்....
ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.குறிப்பாக ரொறன்ரோவில் பெரும்பாக பகுதிகளில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் போக்குவரத்து செய்வது தொடர்பிலும்...
கனடாவின் மார்க்கம் பகுதியில் உஉள்ள நகையகமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுத்தியல்களைக் கொண்டு நகையகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி...
பல ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கும் என்று அறிவித்துள்ளது. இது ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் கொள்கையில்...
கனடாவின் வோகன் பகுதியில் இளம் யுவதி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 6ம் திகதி அதிகாலை...
கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இரவு இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்...
அமெரிக்கா துறைமுகப் பணியாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமானது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கனடிய வாடிக்கையாளர்களை அது மோசமாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
கனேடிய அரசாங்கம் சிறு வணிக உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை அறிவித்துள்ளது. சிறிய தொழில்களுக்கான கடன் அட்டை பரிவர்த்தனை கட்டணத்தை குறைப்பதற்கான புதிய நடவடிக்கைகள் வரும் அக்டோபர் 19...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் இதுவே என் தேர்தலாக இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜனநாயக...