நிகழ்வுகள்

தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பம்.!

தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பம்.!

ஜனாதிபதியினால் 29ஆம் திகதி தொடக்கம் ஜுன் 05ஆம் திகதி வரையில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு...

ரொட்டை அருள்மிகு வீரையடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.!

ரொட்டை அருள்மிகு வீரையடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.!

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்விளையும் பொத்துவில் பிரதேசத்தில் பாலை, வேம்பு எழில் கொஞ்சும் அழகிய வயல் வெளிகள் சூழ வீரமரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடி வரும் அடியவர்களுக்கு...

கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி..!

கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி..!

யாழ்.வடமராட்சிக் கிழக்கு - கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி இன்று(28) இடம்பெற்றது. முன்பள்ளியில் மு.ப 10.00 மணியளவில் அவ் முன்பள்ளியின் ஆசிரியர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.மங்கள...

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ். மாநகர சபைக்கு காளாஞ்சி கையளிக்கும் வைபவம்.!

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ். மாநகர சபைக்கு காளாஞ்சி கையளிக்கும் வைபவம்.!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய...

அரங்கேறியது மரியசீலன் நாட்டுக் கூத்து…!

அரங்கேறியது மரியசீலன் நாட்டுக் கூத்து…!

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில் நேற்றையதினம் (26) வடமோடி நாட்டுக்கூத்தான மரியசீலன் நாட்டுக் கூத்து அரங்கேற்றப்பட்டது. இவ் நாட்டுக் கூத்தானது வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு...

வாழைச்சேனை – பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு – 2025

வாழைச்சேனை – பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு – 2025

திருக்கதவு திறத்தல்30/05/2025 வெள்ளிக்கிழமை திருக்குளிர்த்தி02/06/2025 திங்கட்கிழமை திருச்சடங்கு காலத்தில் அடியவர்கள் ஆச்சார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து தாழையூர்ப்பதி அன்னையவள் கண்ணகி தாயாரின் திருவருட்கடாட்சங்களை பெற்றேகுமாறு வேண்டி...

மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு விழா

மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு விழா

மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் கழக தினம் நேற்று மாலை சிறப்பான முறையில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில்...

திருகோணமலையில் காணி உரிமை மீதான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு

திருகோணமலையில் காணி உரிமை மீதான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு

திருகோணமலை சம்பூர் பகுதியில் சோலார் மின்வலுத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளின் காணி தொடர்பாகவும் குச்சவெளி வளத்தாமலைப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான ஆவணப்பட...

திருகோணமலை நிலாவெளி சுற்றுலாப் பிரதேச கடற்கரை சிரமதான நிகழ்வு

திருகோணமலை நிலாவெளி சுற்றுலாப் பிரதேச கடற்கரை சிரமதான நிகழ்வு

நிலாவெளி பிரதேச சுற்றுலா கடற்கரைரை சுத்தம் செய்யும் நிகழ்வும் மற்றும் நீருக்கடியில் சுத்தம் செய்யும் நிகழ்வானது இன்று (26) இடம் பெற்றது. குறித்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட...

செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது

செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா நேற்று (25)மாலை 5 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி மாலை 6 மணியளவில்...

Page 1 of 16 1 2 16

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.