அம்பாறை செய்திகள்

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம்.! (சிறப்பு இணைப்பு)

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம்.! (சிறப்பு இணைப்பு)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் 'சர்வதேச மகளிர் தின நிகழ்வு' கமு/அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன்...

நெனசல நிறுவனத்தின் 07வது பட்டமளிப்பு விழா; ஊடகவியலாளர்களுக்கு விசேட கெளரவம்.! (சிறப்பு இணைப்பு)

நெனசல நிறுவனத்தின் 07வது பட்டமளிப்பு விழா; ஊடகவியலாளர்களுக்கு விசேட கெளரவம்.! (சிறப்பு இணைப்பு)

கல்முனை நெனசல (NTC Lanka Campus) நிறுவனத்தின் 7வது பட்டமளிப்பு விழா அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் என்.ரீ.சி. லங்கா கெம்பஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர்...

சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் காரியாலயம் திறந்து வைப்பு.! (சிறப்பு இணைப்பு)

சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் காரியாலயம் திறந்து வைப்பு.! (சிறப்பு இணைப்பு)

சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயம் அண்மையில் உத்தியோகபூர்வமகாக சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைப்பின் இலங்கைக்கான பொது பணிப்பாளர்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொ லை.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொ லை.!

அம்பாறை, எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபா நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (19) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எரகம...

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்.!

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்.!

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சமூக ரீதியான, சுற்றாடல் ரீதியான மற்றும் ஒழுக்க விழுமிய ரீதியிலான "கிளீன் ஸ்ரீலங்கா" எனும் வேலைத்திட்டத்திற்கமைவாக 2025.02.18ம் திகதி அதிபர்...

அம்பாறை மாவட்டத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் முன்னெடுப்பு.! (சிறப்பு இணைப்பு)

அம்பாறை மாவட்டத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் முன்னெடுப்பு.! (சிறப்பு இணைப்பு)

கீளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் 15 கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று(16) காலை 6.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. அந்த...

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை; நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.! (சிறப்பு இணைப்பு)

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை; நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.! (சிறப்பு இணைப்பு)

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள...

காரைதீவு சந்திக்கு அருகாமையில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.! (சிறப்பு இணைப்பு)

காரைதீவு சந்திக்கு அருகாமையில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.! (சிறப்பு இணைப்பு)

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது, அம்பாறை மாவட்டம், காரைதீவு சந்திக்கருகாமையில் ஆரம்பமானதுடன், பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள்...

தேங்காய் பறிக்கத் தென்னை மரத்தில் ஏறிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.!

தேங்காய் பறிக்கத் தென்னை மரத்தில் ஏறிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (12) தேங்காய் பறிக்கத் தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்....

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை.!

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை.!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா,...

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.