அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் நேற்று(27) சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு...
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று 27.05.2025 நடைபெற்றது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரிய பல நாள் மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கப்படுகிறது....
இறக்காமத்திற்கான தனியான நீதிமன்றத்தினை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை(திருத்தம்)...
கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்விளையும் பொத்துவில் பிரதேசத்தில் பாலை வேம்பு ஆலை எழில் கொஞ்சும் அழகிய வயல் வெளிகள் சூழ வீரமரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடி வரும்...
அம்பாறை பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை நகரில் இன்று (23) 40 கொகைன் போதைப்பொருள் பக்கெட்டுகளுடன் நடமாடிய சந்தேக நபரை...
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் யுத்தில் இறுதி கட்டத்தில் அவர்...
எதிர்வரும் (06) திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள, தேசிய மக்கள் சக்தியின் இந்திக விஜேய விக்ரம தேர்தல்...
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தோட்ட வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வொன்றை இன்று (03) சனிக்கிழமை காலை 06.00...
அகில இலங்கை ரீதியாக எங்களுக்கு உதவி செய்த மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்த அனைத்து ஊடகவியலாளர்களையும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே பாராட்டுகின்றோம் என்று அகில இலங்கை...
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளர் அலுவலகம் விநாயகபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை தேர்தலுக்கான விநாயகபுரம் 07ஆம்...