மட்டக்களப்பு செய்திகள்

தமிழர்களது விவகாரத்தில் நாட்டை ஆண்ட அனைவரும் குற்றவாளிகளே.! (சிறப்பு இணைப்பு)

தமிழர்களது விவகாரத்தில் நாட்டை ஆண்ட அனைவரும் குற்றவாளிகளே.! (சிறப்பு இணைப்பு)

தமிழர்களது விவகாரத்தில் ஜேவிபியினரும் யுத்த குற்றவாளிகளே நாட்டை ஆண்டவர்கள் அனைவருமே குற்றவாளிகளாக இருக்கின்ற காரணத்தினால் தமிழர்களை பொறுத்தளவில் எங்களுடைய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தின் ஊடாக...

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட குடும்பப் பெண் உயிரிழப்பு.!

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட குடும்பப் பெண் உயிரிழப்பு.!

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, சேற்றுக்குடா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே தனது நோய்க்கான மாத்திரைகளை...

தேசிய மக்கள் சக்தியினரும் மனித உரிமைக்கு எதிராக செயற்பட்டவர்களை பாதுகாக்க கூடிய விதத்தில் செயற்படுகிறார்கள்.!

தேசிய மக்கள் சக்தியினரும் மனித உரிமைக்கு எதிராக செயற்பட்டவர்களை பாதுகாக்க கூடிய விதத்தில் செயற்படுகிறார்கள்.!

வெளிவிவகார அமைச்சரின் கருத்தானது சிவப்பு கட்சியை சேர்ந்த தேசிய மக்கள் சக்தியினரும் மனித உரிமைக்கு எதிராக செயற்பட்டவர்களை அல்லது மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்க கூடிய விதத்தில்...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வவுணதீவில் மாடு கவளவாடிய நிலையில் தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர் மக்களால் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் அவர் யார் என்பது தொடர்பில் இதுவரை...

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

இந்த நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தொழில்...

புகையிரதம் தடம் புரண்டதால் புகையிரத சேவை முற்றாக பாதிப்பு.!

புகையிரதம் தடம் புரண்டதால் புகையிரத சேவை முற்றாக பாதிப்பு.!

மாஹோ இருந்து மட்டக்களப்புக்கு வந்த புகையிரதம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.00 மணியளவில்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு.!(சிறப்பு இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு.!(சிறப்பு இணைப்பு)

இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக ஒன்றுகூடல்...

ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த ந.சஞ்ஜீபன்!

ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த ந.சஞ்ஜீபன்!

ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த ந.சஞ்ஜீபன் ( SLAS) நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த இளம் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச்...

மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு சிறைத்தண்டனை!

மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு சிறைத்தண்டனை!

மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு...

காந்திப்பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்.! (சிறப்பு இணைப்பு)

காந்திப்பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்.! (சிறப்பு இணைப்பு)

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. குறித்த சங்கத்தின் மட்டக்களப்பு...

Page 1 of 21 1 2 21

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.