வவுனியா வடக்கு இலங்கை ஆசிரியர் சங்க நிர்வாகத் தெரிவு இன்றைய தினம் புதுக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போது ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது....
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி...
வவுனியா தாண்டிக்குளம் அருள்மிகு அற்புத ஐயனார் ஆலய பரிவார ஶ்ரீ ஐயப்ப சுவாமி மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றிருந்தது. இதன்போது வேதாகம கிரியா கலாநிதி சிவஶ்ரீ முத்துஜெயந்திநாதக் குருக்கள்...
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு பகுதி ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்ப்பட்ட நிலையில் 40 வரையிலான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில மாணவர்கள்...
வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண்களும் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள...
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (13.11) தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த...
பேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைத் தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு...
வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் மாநகர சபையின் ஏற்பாட்டில் அப்போது மாநகர முதல்வராக இருந்தவரின் தலைமையில் கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்தும்...
மாவீரர் நாளை முன்னிட்டு வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லமானது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்...
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11) சீல் வைத்து மூடப்பட்டது. வவுனியா, ஹொரவப்பொத்தனை வீதியில்...