முக்கிய செய்திகள்

ஜனநாயக முறையை குழி தோட்டிப் போட்ட தமிழரசுக்கட்சி.!

ஜனநாயக முறையை குழி தோட்டிப் போட்ட தமிழரசுக்கட்சி.!

திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக முறையை குழி தோட்டிப் போட்ட தமிழரசுக்கட்சி. ஒவ்வோரு பிரதேச சபை தேர்விலும் தனிமனித தேர்வே நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்மந்தர் ஐயா இருந்தவரை அது...

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் ஆட்சியாளர்க்கு இடையில் ஏராளமான போர்கள் நடந்துள்ளது- (சிறப்பு இணைப்பு)

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் ஆட்சியாளர்க்கு இடையில் ஏராளமான போர்கள் நடந்துள்ளது- (சிறப்பு இணைப்பு)

இலங்கை, என்ற வரலாற்றுச் செழுமையும் பன்முகத்தன்மையும் கொண்ட தீவில், பொது சகாப்தத்திற்கு (கி.மு.) முன்பே, சிங்கள மற்றும் தமிழ் ஆட்சியாளர்களுக்கு இடையே ஏராளமான போர்கள் நடைபெற்று உள்ளது...

சற்றுமுன் இடி மின்னல் தாக்கத்தினால் பாரிய மரம் ஒன்று முரிந்து விழுந்ததில் பார ஊர்தி சேதம்!

சற்றுமுன் இடி மின்னல் தாக்கத்தினால் பாரிய மரம் ஒன்று முரிந்து விழுந்ததில் பார ஊர்தி சேதம்!

இன்று மாலை 4 மணிக்கு கொட்டகலை ஆகில் பிரதேசத்தில் பெய்த கடும் மழை இடி மின்னலின் போது அப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மரம்...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; பலர் படுகாயம்.! (சிறப்பு இணைப்பு)

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; பலர் படுகாயம்.! (சிறப்பு இணைப்பு)

புத்தளம், ஆராச்சிக்கட்டு, பத்துலு ஓயா பகுதியில் இன்று திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர்....

அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

நிலத்­துக்கு அடி­யி­லேயே அது அமைந்­துள்­ளது. நான் உள்­ளிட்ட எனது குழு மிகுந்த சிர­மத்­துக்கு மத்தியிலேயே அங்கு சென்றோம். அதற்குள் கொடிய விஷப்­பாம்­புகள் இருந்­தன. ஆயி­ரக்­க­ணக்­கான வௌவால்கள் இருந்­தன....

அம்பலங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

அம்பலங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

அம்பலங்கொடையின் இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (14) மாலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சற்றுமுன் அரலியகஹா சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

சற்றுமுன் அரலியகஹா சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

வெலிவேரிய அரலியகஹா சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சற்றுமுன் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொ லை!

சற்றுமுன் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொ லை!

அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப்...

தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

நாவலப்பிட்டி தொகுதியை சேர்ந்த ஒரு சிங்கள பாடசாலைக்குச் செல்லும் தமிழ் மாணவன் ஒருவரை அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் சக மாணவர்கள் டினர் ஊற்றி எரித்துள்ளார்கள் கம்பளை...

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும்!

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025 அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறித்த அறிவிப்பானது கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது....

Page 1 of 38 1 2 38

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.