முக்கிய செய்திகள்

அடிமைத்தனம்! – உரிய தீர்வுக்காக உப்பளத்தில் தொடரும் ஊழியர் போராட்டம்

அடிமைத்தனம்! – உரிய தீர்வுக்காக உப்பளத்தில் தொடரும் ஊழியர் போராட்டம்

ஆனையிரவு உப்பளத்தில் கடந்த 14.05.2025 ஆம் திகதியிலிருந்து தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் தமக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தம்மை ஒரு...

பழ வியாபாரியை ஒத்த தோற்றத்தில் பட்டதாரியின் தனிநபர் போராட்டம்!

பழ வியாபாரியை ஒத்த தோற்றத்தில் பட்டதாரியின் தனிநபர் போராட்டம்!

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் இன்று (26)தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டார். மாம்பழ வியாபாரி போன்று...

வாள் வெட்டு தாக்குதல் கண்டனம்: திருக்கோவில் கல்வி வலயத்தினர் ஆர்ப்பாட்டம்!

வாள் வெட்டு தாக்குதல் கண்டனம்: திருக்கோவில் கல்வி வலயத்தினர் ஆர்ப்பாட்டம்!

அக்கரைப்பற்று அதிபர் ஆசிரியர் வாள் வெட்டு சம்பவத்தினை கண்டித்து மற்றும் எதிர்ப்பு தெரிவித்து திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளின் நிருவாகத்தினர் கவனயீர்ப்பு பேரணி மற்றும் கவனையீர்ப்பு ஆர்ப்பாட்டமும்...

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 சிசுக்கள்!

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 சிசுக்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறித்த குழந்தைகள் நேற்றுமுன்தினம் பிறந்ததாகவும், குழந்தைகள்...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – சாரதிகள் அவதானமாக செயற்பட வேண்டும்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – சாரதிகள் அவதானமாக செயற்பட வேண்டும்

நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துக்கள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்....

மக்களின் காணியை அரசு சுவீகரிக்க ஒருபோதும் இடமளியோம்! – சுமந்திரன்

மக்களின் காணியை அரசு சுவீகரிக்க ஒருபோதும் இடமளியோம்! – சுமந்திரன்

"காணி சுவீகரிப்புக்காக அரசால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வர்த்தமானியை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு இல்லாவிடின் மக்கள்...

மோசடி குற்றச்சாட்டில் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

மோசடி குற்றச்சாட்டில் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை...

முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கையின் 50 ஆவது ஆண்டு நிறைவு கராத்தே விழா நிகழ்வு

முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கையின் 50 ஆவது ஆண்டு நிறைவு கராத்தே விழா நிகழ்வு

இலங்கை விளையாட்டுத்துறையின் பதிவு செய்யப்பட்டுள்ள கராத்தே தற்க்காப்பு கலை முல்லைத்தீவு மாவட்ட கராத்தே சம்பேளனம் இந்நிகழ்வை ஏற்ப்பாடு செய்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் (25.05.2025)நேற்று...

ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் யாழ். பேராசிரியர் ரவிராஜன்!

ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் யாழ். பேராசிரியர் ரவிராஜன்!

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன்...

சற்றுமுன் கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

சற்றுமுன் கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

கிளிநொச்சி கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த உந்துருளியும் வாய்க்காலில் காணப்படுகிறது. கிளிநொச்சி ஜெயந்தி நகரைச்...

Page 1 of 47 1 2 47

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.