திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 க்காக தெரிவு செயயப்பட்டுள்ளார். குறித்த தெரிவானது நேற்று (25) திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில்...
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் ஜின்னாநகர் பகுதியில் வீதியில் திடீரென குறுக்கிட்ட சிறுவனை காப்பாற்றுவதற்காக திருப்பியதால் கல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் தற்போது...
மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இயங்கிவரும் EWINGS பெண்களுக்கான சுதந்திர அமைப்பினால் "பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை உண்டு" என்ற கருப்பொருளில் வருடந்தோறும் கிராமமட்ட பெண்கள் அமைப்பிற்கிடையில்...
திருகோணமலை மாவட்ட தனியார் மருந்தக நலன்புரி சங்கத்தின் விசேட இப்தார் நிகழ்வும் ஒன்று கூடலும் கிண்ணியா நகர பலநோக்கு மண்டபத்தில் (2025.03.20) ஆம் திகதி இடம்பெற்றது. தனியார்...
திருகோணமலை மாவட்டத்தில் 319399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் திருகோணமலை மாநகரசபையில் 38338 பேர் வாக்களிக்க தகுதி...
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், இன்று ஒரு வர்த்தக நிலையத்தில் மாற்றப்பட்ட போலி நாணயத்தாளின்...
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜித் அவர்களின் தலைமையில் 2025-3-20ம் திகதி திருகோணமலையின் பல பக்கங்களிலும்...
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தும் செயற்திட்டம் இன்று (21) திருகோணமலை நகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு...
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது....
திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக முறையை குழி தோட்டிப் போட்ட தமிழரசுக்கட்சி. ஒவ்வோரு பிரதேச சபை தேர்விலும் தனிமனித தேர்வே நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்மந்தர் ஐயா இருந்தவரை அது...