இதுவரை 43 பேர் எச்.ஜ.வி நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்!

இதுவரை 43 பேர் எச்.ஜ.வி நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்!

வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதுடன் இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய...

வீட்டின் கூரையில் இருந்த ஆறு பேர் பாதுகாப்பாக மீட்பு!

வீட்டின் கூரையில் இருந்த ஆறு பேர் பாதுகாப்பாக மீட்பு!

செட்டிகுளம், கந்தசாமி நகர் பகுதியில் வெள்ளம் காரணமாக வீட்டின் கூரையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா, செட்டிகுளம், கந்தசாமி...

வவுனியாவில் 3,598 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு.!

வவுனியாவில் 3,598 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு.!

வவுனியாவில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடர் காரணமாக 1,118 குடும்பங்களை சேர்ந்த 3,598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில்...

நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார் மீட்பு; இருவர் உயிரிழப்பு.!

நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார் மீட்பு; இருவர் உயிரிழப்பு.!

வவுனியா, சாந்தசோலை ஏ 9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த விடயம்...

வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு.!

வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவீரர் தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (நவ.27) இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட...

ஈச்சங்குளத்தில் மாவீரர் தின நிகழ்வுகள்!

ஈச்சங்குளத்தில் மாவீரர் தின நிகழ்வுகள்!

கடும் மழைக்கு மத்தியில் வவுனியா, ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று (27) இடம்பெற்றது. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள...

வவுனியா வடக்கில் திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றவாசிகளுக்கு பாதீட்டில் அதிக நிதி ஒதுக்கீடு.!

வவுனியா வடக்கில் திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றவாசிகளுக்கு பாதீட்டில் அதிக நிதி ஒதுக்கீடு.!

வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேச செயலக பிரிவில் கடந்த காலங்களில் திட்டமிட்டு குடியேற்றம் செய்யப்பட்ட பெரும்பான்மை இனமக்களுக்காக விவசாய அமைச்சின் கீழ் அதிகளவு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை...

கீழே விழுந்து கிடந்த தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி.!

கீழே விழுந்து கிடந்த தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி.!

வவுனியா வைத்தியசாலையில் கீழே விழுந்து கிடந்த ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலியை எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (24.11)...

வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு.!

வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு.!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வு வவுனியா மாநகர சபை கலாச்சார மண்டபத்தில் இன்று...

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது.!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது.!

வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சாஜன் தர உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற முற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில்...

Page 9 of 76 1 8 9 10 76

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.