முறையான திட்டமிடலின்றிய வீதிச் சீரமைப்பால் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தண்ணிமுறிப்பு விவசாயிகள்!

முறையான திட்டமிடலின்றிய வீதிச் சீரமைப்பால் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தண்ணிமுறிப்பு விவசாயிகள்!

முறையான திட்டமிடல் இன்றிய வீதிச் சீரமைப்பு காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியால், வயல் காவலுக்குச் செல்லுதல் மற்றும் வயல்நிலங்களுக்கு விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்லுதல் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் தாம்...

கொக்குத்தொடுவாயில் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த ரவிகரன் எம்.பி.!

கொக்குத்தொடுவாயில் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

ஒதியமலை படுகொ*லையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல்; ரவிகரன் எம்.பி. பங்கேற்பு!

ஒதியமலை படுகொ*லையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல்; ரவிகரன் எம்.பி. பங்கேற்பு!

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02) உணர்வெழுச்சியுடன்...

முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மின்சார சபையினரைச் சந்தித்த ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மின்சார சபையினரைச் சந்தித்த ரவிகரன் எம்.பி.!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 02.12.2025 இன்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.கோகுல்ராஜ் அவர்களைச் சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள...

முல்லைத்தீவில் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்.!

முல்லைத்தீவில் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்.!

தற்போது இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் பாரியளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள், வெள்ளத்தின் பின்னரான மீள்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெருமளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெருமளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன!

"முல்லைத்தீவில் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்" என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின்...

முல்லைத்தீவில் 24 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சம்!!

முல்லைத்தீவில் 24 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சம்!!

"முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இருவரை காணவில்லை எனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 80 பேர் 24 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு...

வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு.!

வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று காலை முல்லைத்தீவு நகரில், செலான் வங்கியின் முன்பாக உள்ள RDD வீதியில் ஒரு புளியமரம் சரிந்து விழுந்ததனால் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. RDD பணியாளர்கள்,...

முல்லைத்தீவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

முல்லைத்தீவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

முல்லைத்தீவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 2 மில்லியன் அமெரிக்க டொலரில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்ட ஆரம்ப வேலைகளை ஆரம்பிப்பதற்கான மாவட்ட மட்ட இரண்டாவது ஒருங்கிணைப்புக்...

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பு.!

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பு.!

மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் நேற்று 22.11.25 முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில்...

Page 9 of 54 1 8 9 10 54

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.