வெள்ள அபாய எச்சரிக்கை.!

வெள்ள அபாய எச்சரிக்கை.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே முத்தையன்கட்டு குளத்தின் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், நயினாமடு மற்றும்...

முத்தையன்கட்டு குளம் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை.!

முத்தையன்கட்டு குளம் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை.!

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் (14) முத்தையன்கட்டு குளத்தின் நிலைமைகளை நேரடியாக கண்காணித்தனர். தற்போது முத்தையன்கட்டு குளம் உடைப்பெடுக்கும்...

முத்தையன்கட்டுக் குளத்திற்கு நேரடி கள விஜயம் மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!

முத்தையன்கட்டுக் குளத்திற்கு நேரடி கள விஜயம் மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!

முத்தையன்கட்டுக் குளம் தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய தகவலையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (14) குறித்த இடத்திற்கு நேரடியாக கள விஜயமொன்றினை மேற்கொண்டு...

முல்லைத்தீவில் நடைபெற்ற நடமாடும் சேவை.!

முல்லைத்தீவில் நடைபெற்ற நடமாடும் சேவை.!

முல்லைத்தீவு மாவட்டதினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை இடம்பெற்றது. ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில்...

சேதமடைந்துள்ள கண்டாவளைப் பாலம்; நேரில் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

சேதமடைந்துள்ள கண்டாவளைப் பாலம்; நேரில் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு - பரந்தன் (A -35) பிரதான வீதியில் கண்டாவளைப் பகுதியில் அமைந்துள்ள பாலமானது வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் அந்தப் பாலத்தினூடான போக்குவரத்து...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு.!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு.!

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற கடற்கரைகளை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலில் முதன் கட்டமாக முல்லைத்தீவு...

கிளீன் ஸ்ரீலங்கா மாபெரும் நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம்.!

கிளீன் ஸ்ரீலங்கா மாபெரும் நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம்.!

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன “க்ளீன் ஸ்ரீலங்கா ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த...

முத்தையன்கட்டு குளத்தின் கீழ்ப் பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்.!

முத்தையன்கட்டு குளத்தின் கீழ்ப் பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்.!

முத்தையன்கட்டு அணையின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியில் நீர்ப்பாசன திணைக்களம், பாதுகாப்புப் படைகள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து...

முள்ளியவளை – நெடுங்கேணி வீதியால் பயணிக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

முள்ளியவளை – நெடுங்கேணி வீதியால் பயணிக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம், கோடாலிக்கல்லு குளத்தின் அணைபகுதி ஏற்கனவே உடைந்துள்ளதால், தற்போது பெய்துவரும் தொடர்ச்சியான கடும் மழையினால் அப்பகுதியில் பெருமளவு நீரோட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோடாலிக்கல்லு முன்புறத்தில்...

திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு!

திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி ஆலயச் சூழலில் உள்ள திருமுறிகண்டி, இந்துபுரம், பனிக்கன்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 874 குடும்பங்களுக்கு மொத்தமாக...

Page 8 of 54 1 7 8 9 54

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.