மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் ஒன்று நேற்று (22) திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட...
தாயக மண் மீட்பு போரிலே தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான முன்னாயத்த பணிகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சிரமதானப் பணிகள் நேற்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கு...
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சிரமதானப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கு...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள், உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த 275 மாவீரர்களின்...
மாகாண சுகாதார சேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து (தாதியர்களுக்கு தனியான வரவு வழங்கக் கோரி) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் இன்று (12)...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இன்று (12) இடம்பெற்ற நடமாடும் சேவையில் பெருமளவான மக்கள் பங்குகொண்டு பயனடைந்துள்ளார்கள். ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர்...
முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கும் கொழும்பில் இருந்து முல்லைத்தீவுக்குமான புதிய சொகுசு பேருந்து சேவை ஒன்று இன்று(12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த பேருந்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பல நாட்களாக...
முல்லைத்தீவு துணுக்காய் - ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரினால் நோயாளர்...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு காட்டு பகுதியில் மறைத்து விற்பனை செய்யப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு...