சிறுமி டினோஜாவின் உயிரிழப்புக்கு நீதி கோரி இன்று போராட்டம்.!

சிறுமி டினோஜாவின் உயிரிழப்புக்கு நீதி கோரி இன்று போராட்டம்.!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்....

நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்பு.!

நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்பு.!

பரந்தன் - முல்லைத்தீவு A-35 வீதியில் இந்திய இராணுவத்தினரால் அண்மையில் தற்காலிகமாக புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் பகுதியில் தவறி வீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர்...

கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது.!

கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது.!

முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி...

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பான சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

கரைதுறைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி.!

கரைதுறைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்றையதினம் திங்கட்கிழமை கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இடம்பெற்று புதிய தவிசாளராக பெரும்பான்மை வாக்குகளுடன் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு...

வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு.!

வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு.!

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு - விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார். இது...

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக மக்கள் முறையீடு.!

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக மக்கள் முறையீடு.!

உலக வங்கியின் நிதி உதவியில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக மக்களால் தம்மிடம் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட...

நாயாறு பகுதியில் உடைந்த பாலங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

நாயாறு பகுதியில் உடைந்த பாலங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து தெளிவுபடுத்துவதற்காக இந்த அறிவித்தல் வெளியிடப்படுகிறது. நாயாறு...

பெருமளவான கஞ்சா மீட்பு; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

பெருமளவான கஞ்சா மீட்பு; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்தப்பட தயாராக இருந்த நிலையில் முல்லைத்தீவு கடற்படையினர், விஷேட அதிரடிப் படையினரால் 3 கோடி பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்ட...

வடக்கு மாகாண மகளிருக்கான வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு.!

வடக்கு மாகாண மகளிருக்கான வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு.!

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(16) வடக்கு மாகாண மகளிருக்கான...

Page 7 of 54 1 6 7 8 54

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.