முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று இரவு வீதியில் விழுந்து கிடந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பளம்பாசி கரடிப்புலவுவினை சேர்ந்த நாகையா நாகராஜ என்பவராவார். இவர் அடித்து...

டித்வா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளது.!

டித்வா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளது.!

டித்வா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டு, பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளதுடன், அப்பணிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றது...

முல்லைத்தீவில் விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி.!

முல்லைத்தீவில் விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி.!

நெல் சந்தைப்படுத்தல் சபையினர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதன்படி, முல்லைத்தீவில் நெல் சந்தைப்படுத்தல் சபை நாளை (28.01.2026) தொடக்கம் நெல் கொள்வனவினை நியாயமான விலையில்...

சிறப்பாக நடைபெற்ற வட மாகாண விவசாய கண்காட்சி.!

சிறப்பாக நடைபெற்ற வட மாகாண விவசாய கண்காட்சி.!

வட மாகாண விவசாயக் கண்காட்சி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது. வடமாகாண விவசாய திணைக்களம் காலநிலை சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தினை...

விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு.!

விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞரின் சடலம் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24...

முல்லைத்தீவில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு.!

முல்லைத்தீவில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு.!

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக தென்னை முக்கோண வலயத்துக்கான தென்னங்கன்றும் பராமரிப்பு செலவீனமும் வழங்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னைப் பயிர் செயற்கையை அதிகரிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான தென்னைப்...

ரி 56 ரக துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது.!

ரி 56 ரக துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் ரி 56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த...

பெரியசாளம்பன் கிராமத்தில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்தினார் ரவிகரன் எம்.பி.!

பெரியசாளம்பன் கிராமத்தில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்தினார் ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தட்டயமலை, பெரிய சாளம்பன் கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 02.01.2025 நேற்று மக்கள் குறைகேள்...

முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு; நடவடிக்கைக்கு பிரதமர் செயலகம் பணிப்புரை.!

முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு; நடவடிக்கைக்கு பிரதமர் செயலகம் பணிப்புரை.!

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி...

சற்றுமுன் சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கோரி மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்.!

சற்றுமுன் சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கோரி மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்.!

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்...

Page 6 of 54 1 5 6 7 54

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.