உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முல்லைத்தீவில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக தென்னை முக்கோண வலயத்துக்கான தென்னங்கன்றும் பராமரிப்பு செலவீனமும் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னைப் பயிர் செயற்கையை அதிகரிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்செய்கையை ஆரம்பிப்பதற்காக சுதந்திரபுர கிராமத்தில் உள்ள 35 பயனாளிகளுக்கு 1 ஏக்கருக்கு 30000 ரூபாய் வீதம் பராமரிப்பு நன்கொடையும், 5500 தென்னங்கன்றுகளும் தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயகொடி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பொது முகாமையாளர் அத்தில விசயசிங்க அவர்களும், பிரதி பொது முகாமையாளர் N.S.ஜெயலத், உதவி பொது முகாமையாளர் தே.வைகுந்தன், புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் திருமதி சென்சிகா ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிட்டத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

47 0 0