உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சிறப்பாக நடைபெற்ற வட மாகாண விவசாய கண்காட்சி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

வட மாகாண விவசாயக் கண்காட்சி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது.

வடமாகாண விவசாய திணைக்களம் காலநிலை சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தினை நோக்கி என்ற கருப்பொருளில் 2026 ஆம் ஆண்டுக்கான வடமாகண விவசாய கண்காட்சி இன்று (26) முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் ஒட்டுசுட்டானில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில் குமரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி அமைச்சர் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஆர்.எச். உபாலி சமரசிங்க மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ச.சிவசிறி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

விருந்தினர்கள் மாணவர்களின் பான்ட்வாத்திய அணி இசை வகுப்பு மற்றும் குடமுழுக்கு கலை அலங்காரத்துடன் அழைத்துவரப்பட்டு விவசாய கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது டித்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்த கால்நடை உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு காசோலை பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

விவசாய கண்காட்சியினை விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பெருமளவானவர்களால் கலந்துகொண்டு பார்வையிட்டு வருகின்றார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

51 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0