இளம் யுவதி ஒருவரை காணவில்லை.!

இளம் யுவதி ஒருவரை காணவில்லை.!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் 19 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர்களால் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவதர்சன் தமிழ்வினி...

புதுக்குடியிருப்பில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம்; மாதந்தோறும் இரண்டு நாட்கள் சேவை.!

புதுக்குடியிருப்பில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம்; மாதந்தோறும் இரண்டு நாட்கள் சேவை.!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாரம்பரிய மருத்துவ முறைகளை...

சட்டவிரோத மீன்பிடி தொடர்பான மோதல்; மூவர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி தொடர்பான மோதல்; மூவர் கைது.!

முல்லைத்தீவு நந்திக்கடல் களப்புப் பகுதியில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீராவிப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லீம்...

வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்தி நான்காவது கட்டம் முன்னெடுப்பு.!

வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்தி நான்காவது கட்டம் முன்னெடுப்பு.!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்தி நான்காவது கட்டமானது 26.04.2026 இன்று முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில்...

அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி நிதி ஒதுக்கீடு.!

அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி நிதி ஒதுக்கீடு.!

முல்லைத்தீவு - துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையின் கீழுள்ள அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட...

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் கைது.!

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் கைது.!

முல்லைத்தீவு, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

முல்லைத்தீவில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாடு.!

முல்லைத்தீவில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாடு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப் பெற்ற மாணவர்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில்...

பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து குடும்பப் பெண் சடலமாக மீட்பு.!

பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து குடும்பப் பெண் சடலமாக மீட்பு.!

முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய...

சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் உயிர்மாய்ப்பு.!

சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் உயிர்மாய்ப்பு.!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில், சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் 32 வயதுடைய செல்வராசா மயூரன்...

முல்லைத்தீவு மண்ணில் மிகப்பிரமாண்டமான திருமண மண்டபம்..!

முல்லைத்தீவு மண்ணில் மிகப்பிரமாண்டமான திருமண மண்டபம்..!

ஹிச்சிராபுரம்,முள்ளியவளையில் முல்லைத்தீவில் மிகப்பிரமாண்டமான முறையில் திருமண மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது , மங்களகரமான அனைத்து நிகழ்வுகளுக்குமான குளிரூட்டப்பட்ட மண்டபங்கள் சிறந்த உணவுத்தெரிவுடன் தங்குமிட வசதிகளுடனும் ஆச்சி திருமண...

Page 3 of 54 1 2 3 4 54

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.