முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் பெண் கிராம சேவையாளர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.10.04.2026 இன்று...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தைப்புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர்....
முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயத்திற்கு நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள்...
"நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலங்களில் வீட்டுத்திட்டங்களுக்குரிய பயனாளிகளைத் தெரிவு செய்யும்போது பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தன. ஆனால், தற்போது மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கான...
மாங்குளம் - மூன்றுமுறிப்பு பிரதான வீதியைக் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம்,...
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றி வந்த நபர் ஒருவர் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு...
போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணியும் மகளிர் தின நிகழ்வும், கட்டட திறப்புவிழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் கேப்பாப்புலவு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது....
துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள மக்களின் தகுதியை சரிபார்த்து உண்மையில் காணியற்றவர்களாக...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் பெண் சாதனையாளர்கள் "அரியாத்தை" விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். 2026 மார்ச் 8, உலகம் முழுவதும் பெண்களின் சாதனைகளைப்...
இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால்...