Mathavi

Mathavi

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; அப்பகுதியில் சோகம்.!

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; அப்பகுதியில் சோகம்.!

திருகோணமலை மாவட்டம் மூதூர் கட்டைபறிச்சான் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கணேசபுரம் பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து இன்று(30) காலை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்...

பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளில் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.!

பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளில் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.!

நகர, பிரதேச மற்றும் மாநகர சபைகளில் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இதுவரை பதவி உயர்வு பெறாமல் ஓய்வூதியத்திற்கு சென்று அநியாயமிழைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அகில இலங்கை அரசாங்க பொது...

கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக கொழும்பில் தங்க வைக்கப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக கொழும்பில் தங்க வைக்கப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1815இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் அகுல்யாசு முனையில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378...

உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை – நடவடிக்கை எடுப்பாரா ஆளுநர் வேதநாயகன்?

உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை – நடவடிக்கை எடுப்பாரா ஆளுநர் வேதநாயகன்?

யாழ். மாநகர சபையினரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இருப்பினும் அவர்கள் தமது தவறுகளை திருத்தும் வகையில் செயற்படாமல், தொடர்ச்சியாக...

ரொட்டை அருள்மிகு வீரையடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.!

ரொட்டை அருள்மிகு வீரையடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.!

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்விளையும் பொத்துவில் பிரதேசத்தில் பாலை, வேம்பு எழில் கொஞ்சும் அழகிய வயல் வெளிகள் சூழ வீரமரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடி வரும் அடியவர்களுக்கு...

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருந்தூர் மலையைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள்.!

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருந்தூர் மலையைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள்.!

முல்லைத்தீவு, குருந்தூர் மலையைச் சேர்ந்த இரண்டு தமிழ் விவசாயிகள் ஜூன் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, புத்த...

கொத்மலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து; விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியானது.!

கொத்மலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து; விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியானது.!

கொத்மலை, ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற...

மகிந்தானந்தவுக்கு சிறைத்தண்டனை; வெடி கொளுத்தி கொண்டாடிய மக்கள்.!

மகிந்தானந்தவுக்கு சிறைத்தண்டனை; வெடி கொளுத்தி கொண்டாடிய மக்கள்.!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை நாவலபிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க...

வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்.!

வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்.!

வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். வவுனியாவில் இன்று (29.05) பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது....

மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

மன்னார் மற்றும் செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Page 3 of 403 1 2 3 4 403

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.