Mathavi

Mathavi

மன் – அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு.!

மன் – அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு.!

மன்- அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு சி.எஸ்.சுலைமான் பௌண்டேசன் அமைப்பினால் 8 இலட்சம் பெறுமதியான நீர் சுத்திகரிப்பு இயந்திரம்...

பெண் மருத்துவர் துஷ் – பிரயோகம்; விசாரணையில் வெளிவந்த தகவல்.!

பெண் வைத்தியர் துஷ் – பிரயோகம்: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை பெண் வைத்தியர் ஒருவர் துஷ் - பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான...

அநுர வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டுமே.!

அநுர வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டுமே.!

"ஊழல், மோசடியாளர்கள் மாத்திரமின்றி குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கூட சட்டத்தின் முன் நிறுத்த முடியாது போயுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே...

ஜே.ஆரின் பேரன் கட்சித் தாவல்.!

ஜே.ஆரின் பேரன் கட்சித் தாவல்.!

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன, சர்வஜன அதிகாரம் கட்சியுடன் இணைந்துள்ளார். ஐக்கிய தேசியக்...

செப்புக் கம்பியைத் திருட முற்பட்டவருக்கு நேர்ந்த கதி.!

செப்புக் கம்பியைத் திருட முற்பட்டவருக்கு நேர்ந்த கதி.!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியைத் திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை...

உள்ளூராட்சித் தேர்தலில் சமல் களமிறங்கமாட்டார் – மொட்டு எம்.பி. தெரிவிப்பு.!

உள்ளூராட்சித் தேர்தலில் சமல் களமிறங்கமாட்டார் – மொட்டு எம்.பி. தெரிவிப்பு.!

"உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ போட்டியிடமாட்டார்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சானக...

விளக்கமறியலில் உள்ள மேர்வின் சிறைச்சாலை வைத்தியசாலையில்.!

விளக்கமறியலில் உள்ள மேர்வின் சிறைச்சாலை வைத்தியசாலையில்.!

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்குப் போலி ஆவணைங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின்...

மாகாண சபை முறைமையில் அநுர அரசுக்கு அக்கறை இல்லை.!

மாகாண சபை முறைமையில் அநுர அரசுக்கு அக்கறை இல்லை.!

"அநுர அரசு மாகாண சபை முறைமையில் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் தாம் நியமித்த ஆளுநர்களையே மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இணைத்தலைவர்களாக நியமிக்காததிலிருந்து இந்த அரசு மாகாண சபை...

கல்வி இல்லாமல் எதுவும் இல்லை – மாணவர்கள் முன்னிலையில் ஆளுநர் உரை.!(சிறப்பு இணைப்பு)

கல்வி இல்லாமல் எதுவும் இல்லை – மாணவர்கள் முன்னிலையில் ஆளுநர் உரை.!(சிறப்பு இணைப்பு)

"கல்வி இல்லாமல் எதுவும் இல்லை. மாணவர்கள் அதை நினைவிலிருத்தி தங்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்." - இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆலோசனை கூறினார். கிளிநொச்சி...

வல்வெட்டித்துறையில் வீதி அமைக்கும் பணி ஆரம்பித்து வைப்பு.!(சிறப்பு இணைப்பு)

வல்வெட்டித்துறையில் வீதி அமைக்கும் பணி ஆரம்பித்து வைப்பு.!(சிறப்பு இணைப்பு)

பொன்னாலை - பருத்தித்துறை கரையோர பிரதான வீதி அமைக்கும் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (13) இடம்பெற்றது. நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Page 3 of 229 1 2 3 4 229

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.