இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
Browsing Category
Uncategorized
மன்னார் முருங்கன் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் – மக்கள் அசௌகரியம்!
மன்னார் முருங்கன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை இரண்டாவது நாளாகவும் தனித்து திரிகின்ற காட்டு யானையை அங்கிருந்து வெளியேற்ற அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More...
Read More...
யாழில் வாள் வெட்டு மூவர் வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஈடுபட்டதுடன் மூவர் வைத்தியசாலையில்…
Read More...
Read More...
பாரிய மரம் ஒன்று நேற்று இரவு சாய்ந்ததால் முன் பள்ளி கூறை உடைந்து சிதறியது.
இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட மின்னா பிரிவில் நேற்று இரவு இடம் பெற்று உள்ளது.
இந்த முன் பள்ளியில் 15 சிரார்கள் கல்வி பயின்று வருவதாக அப் பள்ளி…
Read More...
Read More...
மத்ரசாவில் கல்வி கற்கும் மாணவனை காணவில்லை – தகப்பன் பொலிஸில் முறைப்பாடு!
திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியில் உள்ள மசூட் அஸ்மட் வயது(15) எனும் மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த…
Read More...
Read More...
டிபி எடியுகேசன் ஐ.டி கெம்பஸ் நேற்று ஏறாவூரில் உதயமாகியது.
நேற்றையதினம் ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்ட டிபி எடியுகேசன் ஐ.டி கெம்பஸ் ஏறாவூரில் அமைந்துள்ள இஷாஅத்துல் இஸ்லாம் பள்ளிவாயல் கட்டிடத்தொகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு…
Read More...
Read More...
மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர்…
நீண்டகாலமாக பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து…
Read More...
Read More...
மக்களை பாதிக்கும் மதுபானசாலைக்கு அனுமதி வேண்டாம் – நானாட்டான் மக்கள் கொட்டும் மழையிலும்…
நானாட்டான் நகர பகுதிக்குள் எந்த ஒரு மது பானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்றைய தினம் திங்கட்கிழமை(20) மத தலைவர்கள் பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச…
Read More...
Read More...
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி முற்றாக எரிந்தது – உயிருடன் வருவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிருடன் வருவதற்கான "வாய்ப்பு எதுவும் இல்லை" என்று அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள்…
Read More...
Read More...
யுத்தத்தின் போது மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தையின் சோகக் கதை.
யுத்தத்தின் போது மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் முள்ளிவாய்க்காலில் பிதிர்கடனை நிறைவேற்றி அஞ்சலியை செலுத்தி தனது சோக தடங்களை கூறியிருந்தார்.
அவர்…
Read More...
Read More...
வவுனியா- பண்டாரிக்குளத்தில் முள்ளியவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியா, பண்டாரிக்குளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள இளைஞர்கள், முச்சக்கர வண்டி…
Read More...
Read More...