மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாக பெற்றுத்தர ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய நிலையைத்...

மண்டூர் – வெல்லாவெளி பிரதான வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்பு.!

மண்டூர் – வெல்லாவெளி பிரதான வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள்...

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பித்து வைப்பு.!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பித்து வைப்பு.!

நாங்கள் தொடர்ந்தும் எங்கே எங்கே எமது உறவுகள் என்ற கேள்வியும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்ற கோசமும் தொடர்ந்தும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் உள்நாட்டுப் பொறிமுறை...

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்.!

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்.!

மட்டக்களப்பு மண்முனை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இவ்விபத்தில் எவருக்கும் எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டது.

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த சடலங்கள் நேற்று மாலை...

திடீரென இடிந்து விழுந்த கட்டிடத்தின் மேல் பாகங்கள்; மாணவிகள் படுகாயம்.!

திடீரென இடிந்து விழுந்த கட்டிடத்தின் மேல் பாகங்கள்; மாணவிகள் படுகாயம்.!

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன நிறுவகத்தின் மாடி கட்டிடத்தின் மேல் பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரை நேற்று வியாழக்கிழமை (07) இரவு வயல் பகுதியில்...

வாவியில் மிதந்த இரு ஆண்களின் சடலங்கள்; பொலிஸார் தீவிர விசாரணை.!

வாவியில் மிதந்த இரு ஆண்களின் சடலங்கள்; பொலிஸார் தீவிர விசாரணை.!

மட்டக்களப்பு, சின்ன உப்போடை பகுதி வாவியில் நேற்று மாலை இரண்டு ஆண்களின் சடலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

சின்னஉப்போடை களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள்  மீட்ப்பு!

சின்னஉப்போடை களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்ப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள் இன்று மே 07 ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்னஉப்போடையில் உள்ள களப்பின்...

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கம் பாராமுகமாக செயற்படாமல் எல்லைப்புற கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர யானை வேலியை அமைக்க முன்வரவேண்டும் என போரதீவுப்பற்று பிரதேச...

Page 1 of 79 1 2 79

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.