Browsing Category

மட்டக்களப்பு செய்திகள்

கல்முனை வாடிவீட்டு வீதியில் அஷ்ரபுக்கு கட்டிடத்தொகுதி – பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்.

கல்முனை வாடிவீட்டு வீதியில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் நினைவாக  அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கான…
Read More...

ஹோட்டல் ஒன்றின் கூரையில் மறைத்து வைத்திருந்த தடைசெய்யப்பட்ட சிகரட்டுடன் முதலாளி கைது!

ஓட்டுமாவடியில் ஹோட்டல் ஒன்றின் கூரையில் மறைத்து வைத்திருந்த தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான 800 சிகரட்டுகளுடன்  ஹோட்டல் முதலாளியை நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு விசேட அதிரடிப்படையினர் கைது…
Read More...

நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்கள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் 2024 ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட…
Read More...

பொலிசாரின் அடாவடிதனம் தடைகளை மீறி முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி குடித்த மக்கள்!

மட்டக்களப்பு நகர் நுளைவாயிலுள்ள பிள்ளையாரடியில் முள்ளிவாய்கால் கஞ்சியை மக்களுக்கு கொடுக்கவிடாது வீதிகளில் பொலிசர் குவிக்கப்பட்டு தடுத்து அடாவடித்தனத்துக்கு மத்தியில் பொலிசாரை மீறி  …
Read More...

பஸ்வண்டி சாராதி நடத்துனர் மீது தனியார் போக்குவரத்து பஸ்வண்டி சாரதி மேற்கொண்ட தாக்குதல் சாராதி…

மட்டக்களப்பு நகர் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று புதன்கிழமை (15) இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதி நடத்துனர் மீது தனியார் போக்குவரத்து சாரதி…
Read More...

15 சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோம் மேற்கொண்ட இரு இளைஞர்கள் கைது!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மாவீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த  15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல்…
Read More...

மட்டு நகரில் முள்ளிவாய்கல் கஞ்சி வழங்களில் இடையூறு ஏற்படுத்தியதுடன் த.தே.மக்கள் முன்னணி கட்சி தேசிய…

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு பங்குபற்ற சென்ற தமிழ்  தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளரை பங்கு கொள்ள விடாது விரட்டியடித்ததுடன்  பொலிசாரின் தடையை…
Read More...

தங்கம் என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் ஒருவர் கைது !

கல்பிட்டி, ஆலங்குடா பகுதியில் தங்கம் என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர் . இந்த தொல்பொருட்களை வீடொன்றில்…
Read More...

வாழைச்சேனை ஜெயந்தியாலை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல் இருவர் படுகாயம் –…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை ஜெயந்தியாலை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே  நேற்று சனிக்கிழமை (11.05.2024) மாலை ஏற்பட்ட மோதில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில்…
Read More...

வாகரை பிரதேச காட்டுப் பகுதியில் சட்ட விரோத கசிப்பு: மூவர் கைது!

மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பிரதேச காட்டுப் பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும், நேற்றையதினம் (11.05.2024)…
Read More...