இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
Browsing Category
க்ரைம் ஸ்டோரி
ஹொரணையில் துப்பாக்கிப் பிரயோகம் : சொகுசு காரில் பயணித்தவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!
ஹொரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சொகுசு காரில் பயணித்த நபர் காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று…
Read More...
Read More...
வீடொன்றில் தாய் சடலமாக கண்டுபிடிப்பு : 16 வயது மகனை காணவில்லை! – யாழில் சம்பவம் .
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை உயிரிழந்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன்…
Read More...
Read More...
மெக்ஸிக்கோவில் பதற வைக்கும் கண்டுபிடிப்பு: சுற்றுலா பயணிகள் காணாமல் போன இடத்தில் உடல்கள்!
மெக்ஸிகோவில் அவுஸ்திரேலிய, அமெரிக்க சுற்றுலா பயணிகள் காணாமல் போன இடத்தில் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மெக்ஸிகோ நகரத்தில் கடந்த வார இறுதியில் சர்ஃபிங் பயணத்தின் போது காணாமல் போன இரு…
Read More...
Read More...
நோயாளிகளை கொடூரமாக கொன்ற தாதி… 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை!
அமெரிக்காவில் மறுவாழ்வு மையங்களில் முதியோர்களுக்கு அளவுக்கு அதிகமாக இன்சூலின் கொடுத்து தாதியொருவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...
Read More...
முகநூல் விளம்பரத்தினை நம்பி வேலைக்கு சென்ற இளம்யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.
முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு வந்த இளம் யுவதி ஒருவர் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த (01.05.2024) தொழிலாளர் தினத்தன்று…
Read More...
Read More...
வவுனியாவில் ஆண் வெட்டிக்கொலை- மனைவி தற்கொலை.
வவுனியா நெடுங்கேணி பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை மனைவி தற்கொலை!
வவுனியா நெடுங்கேணி் கிரிசுட்டான் பகுதி வீடோன்றில இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த வீட்டில்…
Read More...
Read More...
காய்ச்சல் ஏற்பட்ட 5 வயதுச் சிறுமி திடீரென மரணம் – யாழ்ப்பாணத்தில் துயரம்!
இன்றையதினம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஆவரங்கால் பகுதியில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியைச்…
Read More...
Read More...
பொலிஸார் கண் முன் பெண் மீது வாள்வெட்டு – களுத்துறையில் சம்பவம்
களுத்துறை வெனிவெல்பிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் ஒன்றினால் பெண் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
களுத்துறை நாகொட வைத்தியசாலையின்…
Read More...
Read More...
அளவெட்டியில் எரி காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு!
இன்று மாலை, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியை…
Read More...
Read More...
வவுனியா நகரசபை உபநகரபிதா வீட்டில் திருடப்பட்ட 60 பவுண் நகைகள் வீட்டின் கூரையில் இருந்து மீட்பு
வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று (25.04) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்…
Read More...
Read More...