விபத்து செய்திகள்

இலங்கையில் கோர விபத்து – நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.

இலங்கையில் கோர விபத்து – நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.

தலவாக்கலை - நுவரெலியா வீதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் ரதல்ல பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக நானுஓயா...

வேணுடன் மோதிய  லொறி – 2பேர் அவசர சிகிச்சை பிரிவில்.

வேணுடன் மோதிய  லொறி – 2பேர் அவசர சிகிச்சை பிரிவில்.

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில்  வேன் ஒன்றுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நேற்று மாலை அளவில் இடம்பெற்றுள்ளது நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி...

யாழில் ரயிலுடன் மோதிய ஹயஸ் வான்!

யாழில் ரயிலுடன் மோதிய ஹயஸ் வான்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வான் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று பிற்பகல் 4 மணிக்கு கொடிகாமம் பிரதேச...

ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த தமிழ் இளைஞன் – வெளியான அதிர்ச்சி தகவல்!

ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த தமிழ் இளைஞன் – வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த வாரம் பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க...

ஒன்றுடன் ஒன்று மோதிய ஒன்பது வாகனங்கள்.

ஒன்றுடன் ஒன்று மோதிய ஒன்பது வாகனங்கள்.

மாத்தறை , கொட்டகொட பிரதேசத்தில் ஒன்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி...

கொலை செய்து வீசப்பட்ட சடலம் – களமிறக்கப்பட்ட விசேட இராணுவத்தினர்.

கொலை செய்து வீசப்பட்ட சடலம் – களமிறக்கப்பட்ட விசேட இராணுவத்தினர்.

மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் 23 வயதுடைய இளைஞரை கொலை செய்து வீசியதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்களையும் நேற்றைய தினம்...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். காவல்பட்டாங்கட்டி, புதுக்குடியிருப்பு, பேசாலை பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி கணபதி...

இலங்கையில் கொடூரம் – பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி.

இலங்கையில் கொடூரம் – பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி.

பத்தரமுல்ல பிரதேசத்தில் அலட்சியம் காரணமாக யுவதியொருவர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவலமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. 30 வயதான ஹன்சினி பாக்யா என்ற யுவதி...

வீதியை விட்டு விலகிய லொறி – சாரதியின் அவசரத்தினால் ஏற்பட்ட விபரீதம்!

வீதியை விட்டு விலகிய லொறி – சாரதியின் அவசரத்தினால் ஏற்பட்ட விபரீதம்!

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி பாலத்தோப்பூர் பகுதியில் சாரதியின் கவனயீனத்தினால் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து சம்பவம்...

மூன்று குழந்தைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம் – வெளியான அதிர்ச்சி சம்பவம்.

மூன்று குழந்தைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம் – வெளியான அதிர்ச்சி சம்பவம்.

நுவரெலியாவில் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற மூன்று குழந்தைகளின் தந்தை ஒருவர் வழுக்கி விழுந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் முன்...

Page 1 of 10 1 2 10

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.