இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
Browsing Category
யாழ் செய்திகள்
துருப்பிடித்த கம்பியுடன் மீட்கப்பட்ட ரோல்!
மருதானார்மடத்தில் உள்ள கடை ஒன்றில் துருப்பிடித்த (4 inch) கம்பி வைத்து செய்த ரோல் இன்று இரவு இனங்காணப்பட்டது.
குறித்த ரோலினை வாங்கி சாப்பிட்டவர் அதனுள் கம்பி இருந்ததை பார்த்து…
Read More...
Read More...
காணி உறுதிகளை மேன்மை தங்கிய ஜனாதிபதி வழங்குவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!
20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1286 பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 372…
Read More...
Read More...
வட்டுக்கோட்டை இந்துவின் முத்துக்களுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டி!
முதல் தடவையாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் பி பி.எல் என்ற பெயரிலான கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
23 மற்றும் 24 ஆகிய…
Read More...
Read More...
பல்கலைக்கழகத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தருவேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!
கருதியே இந்தக் காணியை அன்று நான் தெரிவு செய்திருந்தேன்.
இதேவேளை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதிக்கான கட்டிடத்தை அமைப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அண்மித்ததாக…
Read More...
Read More...
யாழில் காணி உறுதிகள் ரணில் வழங்கி வைப்பு!
யாழ் மாவட்டத்தில் 380 பேருக்கான காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கிவைக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா…
Read More...
Read More...
கோப்பாயில் கசிப்பு விற்பனை – பெண் கைது.
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட…
Read More...
Read More...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம்!…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால்…
Read More...
Read More...
போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் ஊடகவியலாளர்களையும் படமெடுத்து அச்சுறுத்தும் பொலிஸார்.
தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த பொலிசார் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்து…
Read More...
Read More...
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில்!
வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி…
Read More...
Read More...
தொடர்ச்சியாக நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்கள் பாதிப்பு!
தொடர்ச்சியாக நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...
Read More...