Mathavi

Mathavi

புதிய பாப்பரசர் தெரிவுக்கான கர்தினால்களில் இலங்கையின் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும்.!

புதிய பாப்பரசர் தெரிவுக்கான கர்தினால்களில் இலங்கையின் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும்.!

புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று கர்த்தருக்குள் மீளாத் துயில் கொண்டமையை அடுத்து புதிய பாப்பரசர் தெரிவு பற்றிய பேச்சுக்கள், தகவல்கள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியுள்ளன. காலமான பாப்பரசர்...

இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்; சந்தேகநபர் கைது.!

இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்; சந்தேகநபர் கைது.!

கட்டுநாயக்க, ஆடியம்பளம் பகுதியில் இன்று (22) காலை 9.30 மணியளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடு ஒன்றிற்குள் நுழைந்து T-56 துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார்...

சமையல் எரிவாயு கசிந்ததில் தீ விபத்து; குடும்பப் பெண் உயிரிழப்பு.!

சமையல் எரிவாயு கசிந்ததில் தீ விபத்து; குடும்பப் பெண் உயிரிழப்பு.!

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் 20.04.2025 அன்று சுமார் 3.30 மணியளவில், 59 பரசுராமன் பரமேஸ்வரி வயதுடைய பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர்...

அநுர அணியினர் எல் போர்ட் காரர்கள் – ரணில் கடும் விமர்சனம்.!

அநுர அணியினர் எல் போர்ட் காரர்கள் – ரணில் கடும் விமர்சனம்.!

"நாடாளுமன்றத் தேர்தலின்போது எல் போர்ட் காரர்களைத் தெரிவு செய்ய வேண்டாம் எனவும், அனுபவம் மிக்கவர்களைச் சபைக்கு அனுப்புமாறும் கோரினேன். எனினும், எல் போர்ட் காரர்கள் சபைக்கு வந்தனர்....

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் வருத்தமளிப்பதாக ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் வருத்தமளிப்பதாக ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் வருத்தமளிப்பதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சம் காட்டுவதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்...

சிவனடிபாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை அதிகரிப்பு.!

சிவனடிபாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை அதிகரிப்பு.!

சிவனடி பாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் தற்போது வரை சுமார் ஒரு லட்சம் யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளனர் என்று நல்லதண்ணி பொலிஸ்...

மாலதி அருணாசலம்

மாலதி அருணாசலம்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி அருணாசலம் அவர்கள் 21.04.2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர்.!

முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர்.!

இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர், அருட்பணி....

பாப்பரசரின் மறைவுக்கு சிறீதரன் எம்.பி இரங்கல்.!

பாப்பரசரின் மறைவுக்கு சிறீதரன் எம்.பி இரங்கல்.!

பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிவைத்துள்ள இரங்கற் குறிப்பில்...

தவளை தன் வாயால் கெட்ட கதை தெரியுமோ; ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு உச்சபட்ச தண்டனையாம்.!

தவளை தன் வாயால் கெட்ட கதை தெரியுமோ; ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு உச்சபட்ச தண்டனையாம்.!

ஹிஸ்புல்லாஹ் செய்த குற்றங்கள் பல நூறு. இவர் ஒரு ஒட்டுக்குழு உறுப்பினர் ஆவார். பன்னிரண்டு இந்து ஆலயங்களை இடித்து அழித்து அங்கு மசூதியும், பேருந்து நிலையமும் கட்டியதுடன்,...

Page 2 of 320 1 2 3 320

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.