மன்னார் செய்திகள்

வடக்கில் பல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இடமாற்றம்!

வடக்கில் பல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இடமாற்றம்!

வடக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர்...

அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு.!

அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு.!

மன்னார் - வங்காலையில் படு கொ லை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று...

வடக்கில் மீண்டும் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த விரும்பும் அநுர அரசு.!

வடக்கில் மீண்டும் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த விரும்பும் அநுர அரசு.!

வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வதிவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகின்றது....

மக்களுக்கு உரிய நேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும்.!

மக்களுக்கு உரிய நேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும்.!

'மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப் போவதில்லை. எனவே அரச உத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து...

கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்!

கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்!

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்...

இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரின் உடலம் நீதிபதியின் முன்னிலையில் தோண்டப்பட்டது!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரின் உடலம் நீதிபதியின் முன்னிலையில் தோண்டப்பட்டது!

மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 42) என்பவர் கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில்...

மடு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல்.

மடு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல்.

மன்னார், மடு பிரதேச அபிவிருத்தி குழுவின் புது வருடத்திற்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ஒன்று கூடலானது இன்றைய தினம் 3/1/2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர்...

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்.!

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்.!

புத்தாண்டு அன்று எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரச பணியாளர்கள் செயற்பட வேண்டும் எனவும், மக்களை அலைக்கழிக்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்...

புதிய வருடத்திற்கான கடமைகளை பொறுப்பேற்ற மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்

புதிய வருடத்திற்கான கடமைகளை பொறுப்பேற்ற மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்

2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வானது இன்று (2025 -01-01) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக...

இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் அநுர அரசு பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டியதில்லை

இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் அநுர அரசு பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டியதில்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு,பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Page 1 of 18 1 2 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?