Browsing Category

மன்னார் செய்திகள்

மன்னார் தீவுக்குள் காற்றாலை உற்பத்தி,கணிய மணல் அகழ்வு பொருத்தமானதாக இல்லை- எம்.ஏ.சுமந்திரன்…

காற்றாலை மின்சாரம் அமைக்கலாம்.ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.ஆனால் மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் காணப்படுகின்றது.இத்…
Read More...

மன்னாரில் தொடரும் சீரற்ற காலநிலை மீன்பிடி நடவடிக்கை பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது. இன்றைய தினம் வியாழக்கிழமை வீசி வரும்…
Read More...

மன்னார் முருங்கன் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் – மக்கள் அசௌகரியம்!

மன்னார் முருங்கன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை இரண்டாவது நாளாகவும் தனித்து திரிகின்ற காட்டு யானையை அங்கிருந்து வெளியேற்ற அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More...

மன்னார் வங்காலை கிராமத்தினுல் கடல் நீர் உள் வாங்கியது – அச்சத்தில் கிராம மக்கள்!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. -இன்று புதன்கிழமை(22) அதிகாலை…
Read More...

மன்னார்-முருங்கன் பிரதான வீதியில் திடீரென வந்த யானை.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று புதன்கிழமை (22) காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம்…
Read More...

சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்’ சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி – மன்னார் மாவட்ட…

சர்வதேச 'ரோலர் நெட்டெட் போல்' விளையாட்டின் 2024ம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்கு பற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் கடந்த 11 மற்றும்.12 ஆம் …
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருக்கல்யாண உற்சவம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார்   திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம்  திகதி   கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று  வருகின்றது..…
Read More...

தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இரங்கல் திருப்பலி தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில்   இன்று…
Read More...

தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது.…
Read More...

மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்ரிப்பு.

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு   பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது.…
Read More...