Browsing Category

திருகோணமலை செய்திகள்

சற்றுமுன் கோர விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி மரணம்!

திருகோணமலை - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில்   சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமியே இவ்வாறு…
Read More...

போதை மாத்திரைகளுடன் கைதான பிரதேச ஊடகருக்கு 14 நாட்களுக்கு மேலும் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பொலிஸ் பிரிவில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர் மொறவெவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில் 20.5.2024 அன்று ஆஜர்படுத்தப்பட்ட போது…
Read More...

பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் கையளிப்பு.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானத்தை பெற்றுத் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது 2024/05/22 ஆம் நாள் ஆகிய…
Read More...

இலங்கையிலும் அதற்கு அப்பாலும் வரலாறு கண்ட நிகழ்வுகள் திருகோணமலையில் நூல் அறிமுக விழா…!

வரலாற்று ஆய்வாளர் தோமஸ் ஜெயேந்திரன் எமுதிய " இலங்கையிலும் அதற்கு அப்பாலும் வரலாறு கண்ட நிகழ்வுகள் " நூல் அறிமுக விழா திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தின் ஏற்பாட்டில்,  நூலக…
Read More...

மத்ரசாவில் கல்வி கற்கும் மாணவனை காணவில்லை – தகப்பன் பொலிஸில் முறைப்பாடு!

திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியில் உள்ள மசூட் அஸ்மட் வயது(15) எனும் மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

மாற்றுத் திறனாளிகளை சமூக மட்டத்தில் புனர்வாளித்தல் தொடர்பான கலந்தாய்வு!

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளை சமூக மட்டத்தில் புனர்வாளித்தல் மற்றும் பிரதேச மட்ட சுய உதவி குழு தொடர்பான கலந்துரையாடல் இடம்…
Read More...

நீதிமன்ற தடையை அடுத்து திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு.

திருகோணமலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சியானது சிவன் கோயிலடிக்கு முன்னால் வழங்கி வைக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இன்று…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுய உதவி குழு அங்குரார்ப்பணம்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான  மாவட்ட சுய உதவி குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று…
Read More...

சமூக பாதுகாப்பு சபையின் தேசிய மட்டத்துக்கு கவனம் செலுத்தியவர்கள் கௌரவிப்பு!

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய அடைவு மட்டத்தினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களான கிண்ணியா சமூர்த்தி அபிவிருத்தி…
Read More...

திருகோணமலையில் கஞ்சி வழங்கியது தொடர்பாக கைதுக்கு மாணவர் ஓன்றியம் வன்மையான கண்டனம்

திருகோணமலை சேனையூரில் பகுதியில் முள்ளிவாய்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்கால் இனபடுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரிகமான முறையில் கைது செய்த இலங்கை பொலிசாரின்…
Read More...