திருகோணமலை செய்திகள்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்; சாரதிகள் கைது.!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்; சாரதிகள் கைது.!

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது...

முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு.!

முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு.!

திருகோணமலை நகரப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர், இன்று (24) காலை பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வீதியோரத்தில்...

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தின் இரதோற்சவம்.!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தின் இரதோற்சவம்.!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான, தட்சிண கைலாயம் எனப் போற்றப்படும் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ இரதோற்சவம் இன்று காலை மிகச் சிறப்பாக...

நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) இளைஞன் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மூதூர், ஹைரியா...

கோர விபத்தில் கணவன் உயிரிழப்பு; மனைவி படுகாயம்.!

கோர விபத்தில் கணவன் உயிரிழப்பு; மனைவி படுகாயம்.!

திருகோணமலை - நாமல்வத்தை பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார். மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டி...

பெருமளவான ஆயுதங்கள் மீட்பு.!

பெருமளவான ஆயுதங்கள் மீட்பு.!

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து இன்று புதன்கிழமை (08) காலை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்....

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது.!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவிலான டீசலை வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை மற்றும் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த...

வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு.!

வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு.!

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து இன்று (02) ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பாலத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், உந்துருளியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, சீனக்குடா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த 40...

Page 1 of 58 1 2 58

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.