திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது...
திருகோணமலை நகரப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர், இன்று (24) காலை பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வீதியோரத்தில்...
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான, தட்சிண கைலாயம் எனப் போற்றப்படும் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ இரதோற்சவம் இன்று காலை மிகச் சிறப்பாக...
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) இளைஞன் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மூதூர், ஹைரியா...
திருகோணமலை - நாமல்வத்தை பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார். மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டி...
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து இன்று புதன்கிழமை (08) காலை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்....
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவிலான டீசலை வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை மற்றும் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த...
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து இன்று (02) ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பாலத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், உந்துருளியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, சீனக்குடா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த 40...