கலை கலாச்சார வாகன ஊர்தி நடைபயண நிகழ்வு!

கலை கலாச்சார வாகன ஊர்தி நடைபயண நிகழ்வு!

வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வடமாகாண அமைச்சின் எற்பாட்டில், "சுற்றுலாவினை மேம்படுத்தி எதிர்காலத்தில் மாற்றத்தினை உருவாக்குவோம்" என்னும் கருப்பொருளில் உலக சுற்றுலா தின கலை கலாச்சார வாகன...

கவனயீர்ப்பு போராட்டமும், 27 வது மீனவர் தினமும்!

கவனயீர்ப்பு போராட்டமும், 27 வது மீனவர் தினமும்!

இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெறும் சுருக்குவலை, இழுவை மடி தொழில் உட்பட இலங்கையில் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுதக் கோரியும், இலங்கை...

வங்காள விரிகுடா உருவாகியது; குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

மீண்டும் அனர்த்தத்திற்குள் சிக்குமா ?

தாழ்வு பகுதி இன்று தீவிர தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. மாலைக்கு பின் வடக்கில் ஆங்காங்கே மழையை கொடுத்து இருக்கிறது. தற்போது கடலில் மழை பொழிந்து கொண்டு இருக்குறது....

சற்றுமுன் ஆரம்பம்; மாபெரும் மீனவர்கள் போராட்டம் !

சற்றுமுன் ஆரம்பம்; மாபெரும் மீனவர்கள் போராட்டம் !

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மீனவர்கள் போராட்டம் முல்லைத்தீவு நகரில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்துள்ள சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள்...

வடமாகாண பொறியியலாளர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

வடமாகாண பொறியியலாளர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய...

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட...

கோரிக்கையை  முன்வைத்த ஆளுநர் 

கோரிக்கையை முன்வைத்த ஆளுநர் 

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண...

கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (02) காலை உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தைச்...

தீ பரவியதில் ஒருவர் உயிரிழப்பு.!

தீ பரவியதில் ஒருவர் உயிரிழப்பு.!

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் நேற்று (29) பிற்பகல் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த 75...

முல்லைத்தீவு அனர்த்த நிலைமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக 1511 குடும்பம் 4683 நபர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒட்டிசுட்டான்முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு துணுக்காய் மாந்தைகிழக்கு வெளி ஓயா ஆகிய பிரதேச...

Page 50 of 54 1 49 50 51 54

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.