36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம்

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம்

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில்...

முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்சென்றுள்ளதுடன், உள்ளக...

அடை மழையால் வட்டுவாகல் பாலத்தினூடான போக்குவரத்து பாதிப்பு

அடை மழையால் வட்டுவாகல் பாலத்தினூடான போக்குவரத்து பாதிப்பு

வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளம் பாய்வதினால் புதுக்குடியிருப்பில் இருந்து முல்லத்தீவுக்கு செல்லும் பிரதான வீதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ் வீதி ஊடாக செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள்...

வயல்வெளிப் பகுதியில் இருந்து சடலம் மீட்பு.!

வயல்வெளிப் பகுதியில் இருந்து சடலம் மீட்பு.!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் கரிசல் வயல்வெளிப் பகுதியில் வேலைக்காக சென்ற 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை (23.11.2024) இடம்பெற்றுள்ளது....

வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர்

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர்...

“விதையனைத்தும் விருட்சமே”  அமைப்பினால் யாழ் – கிளிநொச்சியில் அனர்த்த இடர்கால உதவிகள்

“விதையனைத்தும் விருட்சமே” அமைப்பினால் யாழ் – கிளிநொச்சியில் அனர்த்த இடர்கால உதவிகள்

இடர்காலத்தில் தேவைப்படும் உதவிகளுக்குஎமது குழு தயார்நிலையில் உள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்து உதவுவதற்கு தயாராகி வருகின்றோம். உங்களது பிரதேசங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டால் உடனடியாக களத்தில் இறங்க...

வவுனியா பொலிஸாரின் அவசர வேண்டுகோள்

வவுனியா பொலிஸாரின் அவசர வேண்டுகோள்

வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7 கோடி பெறுமதியான பாரிய...

விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்

விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்

மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சற்றுமுன் மாங்குளத்தில் கோர விபத்து இருவர் பலி! ஒருவர் காயம்!

சற்றுமுன் மாங்குளத்தில் கோர விபத்து இருவர் பலி! ஒருவர் காயம்!

மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம்(20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம்...

தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் வெற்றி பெற்ற ரவிகரனுக்கு அமோக வரவேற்பு!

தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் வெற்றி பெற்ற ரவிகரனுக்கு அமோக வரவேற்பு!

2024 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு, வன்னிதேர்தல் தொகுதியில் வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள துரைராசா ரவிகரனை வரவேற்கும் நிகழ்வு...

Page 51 of 54 1 50 51 52 54

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.