1822அடிமைகளுக்கிடையே கிளர்ச்சியைத் தூண்டிய குற்றங்களுக்காக அமெரிக்காவின் தென் கரொலைனா மாநிலத்தில் 35 அடிமைகள் தூக்கிலிடப்பட்டனர். 1823பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1839கியூபாக் கரையோரத்தில் இருந்து 20...
1825ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன. 1819யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை அவதானித்தார். 1837இங்கிலாந்து, மற்றும் வேல்சில் பிறப்பு, இறப்பு,...
1910இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது. 1859பிரெஞ்சுக் கழைக்கூத்தாடி சார்லசு புளொந்தீன் நயாகரா அருவியை கயிறு ஒன்றின் மீது நடந்து கடந்தார். 1882அமெரிக்க...
1807ரஷ்ய - துருக்கிப் போர்: திமீத்ரி சென்யாவின் தலைமையிலான ரஷ்யக் கடற்படை உதுமானியரை ஏதோசு சமரில் தோற்கடித்தது. 1814மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி...
1995மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். 1838விக்டோரியா ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக முடிசூடினார். 1846அடோல்ப் சக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமம் பெற்றார்....
1806டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 1954இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. 1806பிரித்தானியப் படையினர் புவனெசு ஐரிசைக் கைப்பற்றினர். 1844பின்னாள் புனிதர்களின் கிறித்து சபையை...
1803கண்டிப் போர்கள்: கண்டியில் சரணடைந்த பிரித்தானியப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டனர். 1830நான்காம் வில்லியம் பிரித்தானியாவின் அரசராக முடிசூடினார். 1843நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஒங்கொங் தீவு பிரித்தானியாவின்...
1803கண்டிப் போர்கள்: கண்டியில் மேஜர் டேவி தலைமையிலான பிரித்தானியப் படையினர் கண்டி அரசிடம் சரணடைந்தனர். ஏராளமான பிரித்தானியர் படுகொலை செய்யப்பட்டனர். 1900தாவோயிசத் துறவி வாங் யுவான்லூ துன்குவாங்...
1856இலங்கையில் புகைப்படக்கலை பார்ட்டிங் என்பவரால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1812நெப்போலியப் போர்கள்: உருசியாவினுள் ஊடுருவும் முயற்சியில் நெப்போலியனின் பெரும் படை நேமன் ஆற்றைக் கடந்தது. 1813கனடா, ஒன்டாரியோவில்...
1865இலங்கையில் இராணுவ செலவீனங்களை விசாரிக்கும் பொருட்டு அரச ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 1868தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார். 1894பியர் தெ குபர்த்தென்னின் முன்னெடுப்பில் பன்னாட்டு...