• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

இலங்கையில் அரச ஆணைக்குழு அமைக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

Sangeetha by Sangeetha
June 23, 2025
in வரலாற்றில் இன்று
0
இலங்கையில் அரச ஆணைக்குழு அமைக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1865
இலங்கையில் இராணுவ செலவீனங்களை விசாரிக்கும் பொருட்டு அரச ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

1868
தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார்.

1894
பியர் தெ குபர்த்தென்னின் முன்னெடுப்பில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பாரிசில் அமைக்கப்பட்டது.

1940
கிட்லர் மூன்று மணித்தியால சுற்றுப் பயணமாக பாரிஸ் சென்றார். ஒரேயொரு தடவை மட்டுமே அவர் பாரிஸ் சென்றார்.

1940
என்றி லார்சன் வடமேற்குப் பெருவழியால் மேற்கில் இருந்து கிழக்கு வரையான பயணத்தை வான்கூவரில் இருந்து ஆரம்பித்தார்.

1941
இலித்துவேனிய செயற்பாட்டு முன்னணி சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்து, இடைக்கால அரசை அமைத்தது.

1942
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் போர் வானூர்தி வேல்சில் தவறுதலாகத் தரையிறங்கிய போது கைப்பற்றப்பட்டது.

1942
இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுசுவித்சு வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.

1946
கனடாவின் வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1960
பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.

1961
பனிப்போர்: அண்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

1967
பனிப்போர்: அமெரிக்க ஜனாதிபதி லின்டன் பி. ஜான்சன் சோவியத் பிரதமர் அலெக்சி கொசிஜினை நியூ செர்சியில் சந்தித்தார்.

1980
இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார்.

1985
அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.

2001
பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 Mw நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.

2010
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.

2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் 52 சதவீதத்தினர் வாக்களித்தனர்.

2017
பாகிஸ்தானில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 96 பேர் கொல்லப்பட்டனர்

Related Posts

ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்..!

ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்..!

by Thamil
July 19, 2025
0

1996ஓயாத அலைகள் ஒன்று; முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. 1817ரஷ்ய - அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க்...

முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 18, 2025
0

1916யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன. 1996ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது; மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது – மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது; மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது – மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 17, 2025
0

1911யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக “யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. 1979இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில்...

விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 16, 2025
0

1989புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1995காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. 1809லா பாஸ் (இன்றைய பொலிவியாவில்) எஸ்ப்பானிய...

இராணுவத்தின் எறிகணை வீச்சில் நெல்லை க. பேரன் கொ*ல்லப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இராணுவத்தின் எறிகணை வீச்சில் நெல்லை க. பேரன் கொ*ல்லப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 15, 2025
0

1860இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் செப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார். 1991இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொல்லப்பட்டார். 1998இலங்கை,...

ஈராக்கில் மன்னராட்சி முடிவு; அப்துல் கரீம் காசிம் புதிய தலைவரானார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

ஈராக்கில் மன்னராட்சி முடிவு; அப்துல் கரீம் காசிம் புதிய தலைவரானார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 14, 2025
0

1814இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 1874சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன. 1889பாரிசில்...

ஆறுமுக நாவலர் வண்ணார் பண்ணையில் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

ஆறுமுக நாவலர் வண்ணார் பண்ணையில் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 13, 2025
0

1844இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. 1869இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். 1989இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்...

வவுனியாவில் கிபீர் வானூர்தி த.வி.பு களால் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்று சம்பவங்கள்!

வவுனியாவில் கிபீர் வானூர்தி த.வி.பு களால் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்று சம்பவங்கள்!

by User3
July 12, 2025
0

180616 ஜேர்மனிய மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவின. 1898செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. 1913செர்பியப் படையினர் பல்கேரியாவின்...

மும்பாயில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 209 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

மும்பாயில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 209 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 11, 2025
0

1990கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது. 1801பிரெஞ்சு வானியலாளர் சான் பொன்சு தனது முதலாவது வால்வெள்ளிக் கண்டுபிடிப்பை அறிவித்தார். அடுத்த 27 ஆண்டுகளில் இவர் மேலும்...

ஆனையிறவு தளம் மீது த.வி.பு. போர் தொடுத்த நாள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

ஆனையிறவு தளம் மீது த.வி.பு. போர் தொடுத்த நாள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
July 10, 2025
0

1991யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர். 1806வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி