Mathavi

Mathavi

திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு.!

திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு.!

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு சனிக்கிழமை (19) திருகோணமலை புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலக மண்டபத்தில்...

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா. ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு.!

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா. ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு.!

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் பொதுக்கூட்ட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில்...

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகு...

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!

புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டன எனக்...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!

"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனை கிடைத்தே தீரும்." -...

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படிப் பெண்ணை...

இன்றைய ராசி பலன்கள் – 20.07.2025

இன்றைய ராசி பலன்கள் – 20.07.2025

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயற்படுவீர்கள். நீங்கள் ஒரு முடிவை எடுத்தால் அதிலிருந்து பின் வாங்க மாட்டீர்கள். நல்லது நடக்கும் நாள். தைரியம் வெளிப்படும் நாள்....

சாட்டி கடற்கரையில் உள்ள சாதாளைகளை அகற்ற நடவடிக்கை; வேலணை பிரதேச சபை தவிசாளரின் அறிவிப்பு.!

சாட்டி கடற்கரையில் உள்ள சாதாளைகளை அகற்ற நடவடிக்கை; வேலணை பிரதேச சபை தவிசாளரின் அறிவிப்பு.!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளைகளை அப்புறப்படுத்தி, கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக வேலணை பிரதேச சபையின்...

புல்மோட்டை பிரதேச மீனவர்களின் கட்டுவலை தொழிலுக்குரிய அனுமதியினை வழங்க வேண்டும்.!

புல்மோட்டை பிரதேச மீனவர்களின் கட்டுவலை தொழிலுக்குரிய அனுமதியினை வழங்க வேண்டும்.!

புல்மோட்டை பிரதேச மீனவர்களின் பிரதான தொழிலான கட்டுவலை தொழிலுக்குரிய அனுமதியினை வழங்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். குச்சவெளியில் இன்று...

யான் ஓயா திட்டத்தை விரிவுபடுத்தினால் 500 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கையினை முன்னெடுக்கலாம்.!

யான் ஓயா திட்டத்தை விரிவுபடுத்தினால் 500 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கையினை முன்னெடுக்கலாம்.!

யான் ஓயா திட்டத்தின் கீழ் அடங்கும் நான்கு குளங்களில் இருந்து வரும் கழிவு நீரானது புலிகுத்தி ஆறின் ஊடாக ஓடிக் கடலில் வீணாக கலக்கின்றது. மாகாண நீர்ப்பாசனத்...

Page 1 of 509 1 2 509

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.