வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்.!

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்.!

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமசந்திரன்,...

சத்தியலிங்கம் எம்.பி தலைமையில் இடம்பெற்ற தமிழரசின் பொங்கல் விழா.!

சத்தியலிங்கம் எம்.பி தலைமையில் இடம்பெற்ற தமிழரசின் பொங்கல் விழா.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கலாச்சார பொங்கல் விழா இன்று (16.01.2026) காலை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் மாவட்ட அலுவலகமான தாயகத்தில்...

சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற...

தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டு கட்சிக்கு சேறு பூசுகின்றனர்.!

தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டு கட்சிக்கு சேறு பூசுகின்றனர்.!

திருட்டுத்தனமாக அரசியல் அலங்கோலத்தனமாக துரோகத்தனங்களால் தமிழரசுக் கட்சியின் தற்காலிக பதவிகளை வைத்துக்கொண்டிருப்பவர்கள் கட்சிக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்....

வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு பறந்த கடிதம்.!

வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு பறந்த கடிதம்.!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்துதருமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட...

அரச உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம்.!

அரச உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம்.!

புதுவருடத்தின் முதல் நாளான இன்று அரச உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைபெற்றது. இதன் பிரகாரம் வவுனியா மாவட்ட செயலகத்திலும் அரசாங்க...

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட ஆராதனை.!

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட ஆராதனை.!

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புது வருட விசேட ஆராதனை நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு ஆலயத்தின் பங்குத்தந்தை கிறிஸ்தோபர் அந்தோனிதாஸ் டலீமா...

கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமானத்திற்கு நிதியை பெற்றுக் கொடுக்கலாம்!

கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமானத்திற்கு நிதியை பெற்றுக் கொடுக்கலாம்!

கதிர்காமத்தில் மூன்று இனத்தவர்களும் வழிபடுகிறார்கள். கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமானத்திற்கும் நிதியைப் பெற்றுக் கொடுக்கலாம் என கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கெளரவிப்பு.!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கெளரவிப்பு.!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கௌரவிப்பு நிகழ்வு தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களின் தலைமையில் சபையின் கேட்போர் கூடத்தில்...

சமளங்குளம் மக்கள் குழப்பப்பட்டுள்ளனர்; ஆபத்தை உணர்ந்தாலே மண்ணை காப்பாற்ற முடியும்.!

சமளங்குளம் மக்கள் குழப்பப்பட்டுள்ளனர்; ஆபத்தை உணர்ந்தாலே மண்ணை காப்பாற்ற முடியும்.!

சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகம் உட்பட மக்கள் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளனர். எனவே எதிர்கால ஆபத்தை மக்கள் உணரவேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

Page 6 of 76 1 5 6 7 76

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.