78வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வடக்கில் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட வாகனப் பேரணியும் நடைபவனியும் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற...
இலங்கையின் 78வது சுதந்திரதினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையாக இடம்பெற்றது. பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் பி.எ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர்...
கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் மாபெரும் போராட்டம் நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வன்னி பிரதேசத்தில் கிவுல் ஓயா நீர்த்தேக்க...
வவுனியா - பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து...
எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள கிவுல் ஓயா தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள், வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், உப...
வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர தலைமையில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது சுய தொழில்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான நிதியுதவி நேற்று...
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் இன்று காலை கூலர் ரக வாகனமும் ஜீப் ரக வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து மாதவாச்சி...
தற்போது பெரும் பேசுபொருளாகியிருக்கும் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக்கோரல் தொடர்பில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நேற்று...
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக்கோரல் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நேற்று வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். வவுனியா குருமன்காட்டிலுள்ள இலங்கைத் தமிழரசுக்...
வவுனியா - மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மாமடுப் பொலிஸார் இன்று தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வவுனியா -...