இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மகளிர் அணியின் நிர்வாகத் தெரிவு இன்று (30/12) இடம்பெற்றது. கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற மேற்படி தெரிவுக்கூட்டத்தில்...
வவுனியா மாவட்டத்தின் பறங்கியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வெளியேறுவதால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்பிலான விசேட கூட்டமொன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மாவட்டக்கிளை உறுப்பினர்களுடனான வருடத்தின் இறுதி கலந்தாய்வு கூட்டம் நேற்று (27.12) இடம்பெற்றது. கட்சியின்...
வவுனியாவின் புதுக்குளம் - மூனாமடு வீதியில் மேம்பாலம் அமைத்தல் மற்றும் உக்குளாங்குளம் முனியப்பர் கோவில் வீதிக்கான வடிகாலமைப்பு மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கு நிதியொதுக்கீடு மேற்கொள்ளுமாறு கடந்த 09.12.2025 அன்று...
வவுனியாவின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கந்தசாமிநகர் கிராம சேவையாளர் பிரிவின் கீழுள்ள நித்தியநகர் கிராமத்திற்கு நேற்று (26.12) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
வவுனியா - வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 21...
கிறிஸ்மஸ் தினமான நேற்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று...
வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த...
வவுனியா வீரபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 மற்றும் 22 வயதுடைய மூன்று சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்....
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கங்கன்குளம் கிராமத்தில் கிரவல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை பொலிஸார் கைது செய்தமை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி...