மட்டக்களப்பு செய்திகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சி மாநாடு தொடர்பிலான கலந்துரையாடல்.!

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சி மாநாடு தொடர்பிலான கலந்துரையாடல்.!

தமிழ்த் தேசிய கொள்கையுடன் செயற்படும் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சி மாநாடு அமையும் என நம்புவதாக சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள்...

இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து.!

இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து.!

மட்டக்களப்பு நகருக்குள் இன்று அதிகாலை பாரவூர்தி ஒன்று கடைகளை உடைத்து பாரிய விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டுவந்த பாரவூர்தி...

பல கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு.!

பல கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு.!

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில், நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளமை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மீராவோடை எல்லை...

ஏழு ஆண்டுகளாக கிடைக்கப் பெறாத நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானதாக அமையும்.!

ஏழு ஆண்டுகளாக கிடைக்கப் பெறாத நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானதாக அமையும்.!

ஒரு கொடூரமான, இரக்கமற்ற, தங்களுடைய சுயலாபங்களுக்காக இந்த மக்கள் இந்த நாட்டிலே பலியிடப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி மிக மிக மோசமானதும், கேவலமானதும் ஆகும். இந்த விடயத்திலே நீதி...

கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நடைபெற்ற நினைவேந்தல்.!

கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நடைபெற்ற நினைவேந்தல்.!

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தும், அவர்களைக் கைது செய்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அரசாங்கம் மௌனம் காப்பதாக மட்டக்களப்பு...

அஸ்வெசும உதவிகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.!

அஸ்வெசும உதவிகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வெசும முன்னேற்ற கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மட்டக்களப்பு...

மட்டக்களப்பு இருதயபுரத்தில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல்.!

மட்டக்களப்பு இருதயபுரத்தில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல்.!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை வேறு விதத்தில் திசை திருப்பியிருந்தார்கள். குற்றவாளிகளை மறைப்பதற்கான சூழ்ச்சிகளும் கூட நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூட விடுதலை...

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு; நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்.!

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு; நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்.!

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. மட்டக்களப்பு அரசடி கல்லடி...

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வு.!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வு.!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் காந்திபூங்காவில் உள்ள ஈஸ்டர் படுகொலை...

சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு பேரணி.!

சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு பேரணி.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கோரி இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு...

Page 4 of 80 1 3 4 5 80

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.