• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு; நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்.!

Mathavi by Mathavi
April 21, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள், முக்கிய செய்திகள்
0
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு; நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்.!
Share on FacebookShare on Twitter

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.

மட்டக்களப்பு அரசடி கல்லடி பாலத்து அருகில் உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்கள், மதத் தலைவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

குண்டு தாக்குதலில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத் தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் புஹாரி தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய், குற்றவாளியை பொறுப்புக் கூறுவதற்கு வழியேற்படுத்து, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புமிக்க வெளிப்படைத்தன்மையான விசாரணை வேண்டும் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான நினைவஞ்சலி இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts

மட்டக்களப்பில் காட்டு யானைத் தாக்குதல் – நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு.!

மட்டக்களப்பில் காட்டு யானைத் தாக்குதல் – நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு.!

by New User
May 2, 2026
0

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் இன்று (02.05.2026) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் 54 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திக்கோடை,...

வவுனியா வடக்கில் ரூ. 18 இலட்சம் பெறுமதியான வீட்டு திட்டங்கள் – பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர்.!

வவுனியா வடக்கில் ரூ. 18 இலட்சம் பெறுமதியான வீட்டு திட்டங்கள் – பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர்.!

by New User
May 2, 2026
0

வவுனியா வடக்கு பிரதேசத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டப் பணிகளை, பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு...

சட்டவிரோத மது கடத்தல் — மூன்று பேர் கைது.!

சட்டவிரோத மது கடத்தல் — மூன்று பேர் கைது.!

by New User
May 2, 2026
0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில்...

வங்கி அமைப்பு மூலம் வழங்கப்படும் கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு.!

வங்கி அமைப்பு மூலம் வழங்கப்படும் கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு.!

by New User
May 2, 2026
0

வங்கி அமைப்பின் மூலம் அரசுத் துறைக்கு வழங்கப்படும் கடன் அளவு எதிர்காலத்தில் குறையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதுமத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார...

கந்தளாயில் முச்சக்கரவண்டி மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து.!

கந்தளாயில் முச்சக்கரவண்டி மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து.!

by New User
May 2, 2026
0

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லைட் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை.!

அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை.!

by New User
May 2, 2026
0

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதுவரை டெங்கு நோய் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக...

வெசாக் – தானசாலை பதிவு ஆரம்பமாகவுள்ளது.!

வெசாக் – தானசாலை பதிவு ஆரம்பமாகவுள்ளது.!

by New User
May 2, 2026
0

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளுக்கான பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவள்ளன. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில்...

கிளிநொச்சியில் திடீர் வாகன சோதனை – தரமற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை.!

கிளிநொச்சியில் திடீர் வாகன சோதனை – தரமற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை.!

by New User
May 2, 2026
0

கிளிநொச்சி பகுதியில் ஏ9 வீதியில் பயணிக்கும் வாகனங்களை இலக்காகக் கொண்டு திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன், மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின்...

அவசர அம்புலன்ஸ் பணியாளர்கள் மீது தாக்குதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.!

அவசர அம்புலன்ஸ் பணியாளர்கள் மீது தாக்குதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.!

by New User
May 2, 2026
0

செல்வபுரம் பகுதியில் நேற்று (01) அதிகாலை 1990 தேசிய அவசர அம்புலன்ஸ் சேவை பணியாளர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.அதிகாலை சுமார் 1 மணியளவில்...

வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படும் – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை.!

வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படும் – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை.!

by New User
May 2, 2026
0

மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜபக்ஷ குடும்ப...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி