தமிழர்கள் விடயத்தில் கடந்த காலங்களில் தான் அரசுகள் ஒரு பக்கச்சார்பற்ற முறையில், கவனிப்பாரற்ற முறையில் நடந்திருந்தன என்று சொல்லப்பட்டாலும் கூட, இன்று உள்ள அரசாங்கமும் அதனை நிவர்த்திக்காமல்,...
இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனன தின நிகழ்வும்...
கிழக்கு மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கனடா அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என இலங்கைக்காக கனடா தூதுவர் மார்டின்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பட்டிப்பளையில்...
ஏனைய நாடுகளிலே இன்று எரிபொருளுக்கான பாரியளவிலான விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது, வரிசை யுகம் ஏற்பட்டது. ஆனால் இலங்கையிலே அப்படி ஒரு நிலைமை இல்லாத வகையிலே நாங்கள் இந்த...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குற்றுயிராக ஒரு பெண் மீட்க்கப்பட்டதுடன், பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவி வரும் குருதித் தட்டுப்பாட்டை முன்னிட்டு, பழுகாமத்தில் மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...
அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மருந்து விநியோகங்களை செய்யும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச் செய்யப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் முழுநாடும்...
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை கவரும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்...
நீதியாக இருக்க வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும், சமத்துவமாக இருக்க வேண்டும். அதே இடத்தில் சட்டப்படியான ஆட்சி இருக்க வேண்டும். ஊழல் மோசடிகள் இல்லாமல் ஆட்சி செய்தால்...