உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளுடன் மயங்கி விழுந்த நபர்; பொலிஸாரின் மனிதாபிமான செயற்பாடு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

தலவாக்கலை வீதியில் மயங்கி விழுந்த ஒருவரை மீட்டு, அவரிடமிருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை தலவாக்கலை பொலிஸார் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறான செயலை தலவாக்கலை பொலிசார் முன் மாதிரியாக செயல்பட்டுள்ளனர்.

கடந்த 14.03.2026 அன்று சனிக்கிழமை தலவாக்கலை நகரில் நபர் ஒருவர் சுவாசக் கோளாறு காரணமாக மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உதவ முன்வராத நிலையில், போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத் மடுலகல்ல தலைமையிலான குழுவினர் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மயங்கி விழுந்தவரிடம் இருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை மீட்ட பொலிஸார், இன்று 17 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அவற்றை உறவினர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

பொலிஸாரின் இந்த மனிதாபிமான மற்றும் துரித செயலை தலவாக்கலை பகுதியில் உள்ள பலரும் பாராட்டி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

64 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

56 0 0