Thamil

Thamil

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிலில் நெருக்கடி..!

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிலில் நெருக்கடி..!

"அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிற்றுறை தற்போது பெரும் நெருக்கடியின் அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்தியாவுடன் கையெழுத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால் எமக்கு...

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்..! 

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்..! 

வவுனியா, கூமாங்குளம் மதுபானசாலை அருகில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்வத்தில் 5 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், பொலிஸாரின் 3 வாகனங்களும் சேதமடைந்துள்ளன. வவுனியா, கூமாங்குளம் பகுதியில்...

உதயசூரியன் கிண்ணத்தை தமதாக்கிய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்..!

உதயசூரியன் கிண்ணத்தை தமதாக்கிய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்..!

யாழ். வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவின் இறுதி விழா இன்று மதியம் 2:30 மணியளவில் விருந்தினர்களின் வரவேற்புடன் மைதான முன்றலில்...

கல்முனை அஸ் – ஸுஹரா பாடசாலைக்கு நீர்த்தாங்கி வழங்கி வைப்பு..!

கல்முனை அஸ் – ஸுஹரா பாடசாலைக்கு நீர்த்தாங்கி வழங்கி வைப்பு..!

கல்முனை அஸ் - ஸுஹரா பாடசாலையின் நீண்ட காலத் தேவையான நீர்த்தாங்கி வழங்கும் நிகழ்வு இன்று (12) சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கல்முனை...

மாமுனையில் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை..!

மாமுனையில் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை..!

யாழ். வடமராட்சிக் கிழக்கு மாமுனை அ.த.க பாடசாலையில் காலை 8:30 மணியளவில் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக...

புதுக்குடியிருப்பு உலகளந்த விநாயகர் தேவஸ்தானத்தில் அன்னதானம் வழங்கி வைப்பு..!

புதுக்குடியிருப்பு உலகளந்த விநாயகர் தேவஸ்தானத்தில் அன்னதானம் வழங்கி வைப்பு..!

புதுக்குடியிருப்பு உலகளந்த விநாயகர் தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமைதோறும் இடம்பெறவிருக்கின்ற அன்னதான உபயத்தின் ஆரம்ப நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக நேற்றைய தினம் (11) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் எழுந்தருளியிருக்கும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து..!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து..!

நுவரெலியா - ராகலை பிரதான வீதியில் புரூக்ஸைட் தோட்டப் பகுதியில் நேற்று (11) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி...

கல்முனை அல் – அஸ்ஹர் வித்தியாலயத்தில் தொடுதிரை டிஜிட்டல் பலகை வழங்கி வைப்பு..!

கல்முனை அல் – அஸ்ஹர் வித்தியாலயத்தில் தொடுதிரை டிஜிட்டல் பலகை வழங்கி வைப்பு..!

இன்று (12) கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தொடுதிரை கொண்ட டிஜிட்டல் பலகை கையளிக்கும் சிறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள்...

‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால் நூதன போராட்டம் ஆரம்பித்து வைப்பு..!

‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால் நூதன போராட்டம் ஆரம்பித்து வைப்பு..!

தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், 17 வயதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்....

சற்றுமுன் யாழில் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் யாழில் இடம்பெற்ற கோர விபத்து..!

இன்று (12) ஹயஸ் வாகனம் மோதி இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ். சாலைக் காப்பாளரான, நயினாதீவைச் சேர்ந்த பாலேஸ்வரன் என்பவர் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள...

Page 1 of 123 1 2 123

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.