திருகோணமலை செய்திகள்

பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு.!

உந்துருளி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரு இளைஞர்கள்...

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்.!

தீயணைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட இருவர் கைது.!

திருகோணமலை தீயணைப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் விசாரணை அதிகாரி...

திருமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை.!

திருமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை.!

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள்...

திருமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.!

திருமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.!

திருகோணமலை, சங்கமித்தை விகாரைக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்...

திருமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

திருமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு...

திருமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரம்; இன்று கவனயீர்ப்பு போராட்டம்.!

திருமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரம்; இன்று கவனயீர்ப்பு போராட்டம்.!

திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை...

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்.!

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்.!

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாறு கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனொன்று இன்று (08) பகல் கரையொதுங்கியுள்ளது. இந்த டொல்பின் மீனானது சுமார் 5அடி...

மனித பாவனைக்கு உதவாத மீன்கள் மீட்பு.!

மனித பாவனைக்கு உதவாத மீன்கள் மீட்பு.!

மூதூரில் 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்கப்பட்டுள்ளது. மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி அண்மைய பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத்...

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு.!

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு.!

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் முள்ளிப்பொத்தானையில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று உரிய பயனாளியிடம் இன்று (05) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது....

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!

திருகோணமலை - கந்தளாய், அக்போபுர பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அக்போபுர, யூனிட் 19 பகுதியைச் சேர்ந்த...

Page 2 of 58 1 2 3 58

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.