மரக்கடத்தல் முறியடிப்பு; வாகனத்துடன் சாரதி கைது.!

மரக்கடத்தல் முறியடிப்பு; வாகனத்துடன் சாரதி கைது.!

கூழாமுறிப்பு வி காட்டுப்பகுதியில் அறுக்கப்பட்டு கடத்துவதற்கு தயாராக இருந்த தேக்குமரக்குற்றிகளை கைப்பற்றியதோடு, வாகன சாரதி ஒருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு...

ஊழலில் ஈடுபடும் மல்லாவிப் பொலிஸ் அதிகாரி; அம்பலப்படுத்துவோம்.!

ஊழலில் ஈடுபடும் மல்லாவிப் பொலிஸ் அதிகாரி; அம்பலப்படுத்துவோம்.!

மல்லாவிப் பொலிஸ் நிலைய அதிகாரியான பகீ என்பவர் ஊழலில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மல்லாவிப் பொலிஸ் நிலைய அதிகாரியான பகீ என்பவர் தனது சகோதரிக்கு...

குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானை; தென்னை மரங்கள் அழிப்பு.!

குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானை; தென்னை மரங்கள் அழிப்பு.!

கைவேலி கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானையால் பயன்தரு 40 தென்னை மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் நேற்று (04.02.2025)...

சுதந்திர தினத்தினை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.!

சுதந்திர தினத்தினை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.!

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை இரத்த வங்கியினால் குருதிக்கொடை முகாம் ஒன்று இன்றையதினம் (04.02.2025) இடம்பெற்றிருந்தது....

முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகள்.! (சிறப்பு இணைப்பு)

முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகள்.! (சிறப்பு இணைப்பு)

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு இன்றையதினம் (4) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக...

அளம்பில் றோ.க மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்டப் போட்டி.! (சிறப்பு இணைப்பு)

அளம்பில் றோ.க மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்டப் போட்டி.! (சிறப்பு இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய மாணவர்களின் 2025 ஆம் ஆண்டு இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான...

முல்லையில் அரச இயந்திரங்களால் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

முல்லையில் அரச இயந்திரங்களால் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை...

இரத்ததானம் வழங்கிய பொலிஸ் மற்றும் விசேஷட அதிரடிப்படையினர்!

இரத்ததானம் வழங்கிய பொலிஸ் மற்றும் விசேஷட அதிரடிப்படையினர்!

பொலிஸார், விசேஷட அதிரடிப்படையினர், பொதுமக்கள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (01.02.2025) இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில்...

முல்லைத்தீவில் முதன்முறையாக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட முல்லை பிரீமியர் லீக்: கிரிக்கெட் போட்டி! 

முல்லைத்தீவில் முதன்முறையாக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட முல்லை பிரீமியர் லீக்: கிரிக்கெட் போட்டி! 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும் முல்லை பிரீமியர் லீக் (Mullai premier league) கடின பந்து கிரிக்கெட்...

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்.!

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்.!

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோருக்கிடையில் நேற்றையதினம் (31.01.2025) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச்...

Page 45 of 54 1 44 45 46 54

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.