• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மஸ்கெலியாவில் இரத்ததான முகாம்.!

Mathavi by Mathavi
June 1, 2025
in இலங்கை செய்திகள்
0
மஸ்கெலியாவில் இரத்ததான முகாம்.!
Share on FacebookShare on Twitter

மஸ்கெலியாவில் இரத்ததான முகாம் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

இந் நிகழ்வை மஸ்கெலியா இளைஞர் கழகம் ஏற்பாடு செய்து இருந்தது.

நிகழ்வில் மூன்று மத குருமார்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள், தாதியர்கள், கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள், தாதியர்கள், நாவலப்பிட்டி வைத்திய சாலையில் உள்ள வைத்தியர்கள், தாதியர்கள் கலந்து கொண்டனர்.

மஸ்கெலியா பகுதிகளில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

தானம் செய்யப்பட்ட இரத்தம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Posts

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

'உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்' என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில்...

ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்..!

ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்..!

by Thamil
July 19, 2025
0

"முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்" என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு நேற்றைய தினம்...

கடலில் மூழ்கிய இரு இளைஞர்கள் உயிருடன் மீட்பு..!

கடலில் மூழ்கிய இரு இளைஞர்கள் உயிருடன் மீட்பு..!

by Thamil
July 19, 2025
0

அம்பாறை, பொத்துவில் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம்...

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை..!

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை..!

by Thamil
July 19, 2025
0

"நாட்டில் இன்று பல உதிரிகளாகப் பிரிந்து எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. வலுவான எதிரணி என்று தற்போது ஒன்றும் இல்லை" என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்....

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்து..!

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
July 19, 2025
0

வாகன விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம், திரப்பனை பகுதியில் இன்று (19) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாரவூர்தி ஒன்றுடன்...

தனியார் கல்வி நிலையத்தில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி..!

தனியார் கல்வி நிலையத்தில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி..!

by Thamil
July 19, 2025
0

இன்று (19) காலை யாழ்ப்பாணம் - நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது. இது...

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

by Thamil
July 19, 2025
0

சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புகளின் கலந்துரையாடல் இன்றைய தினம் (19) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. இம்மாதம் 24,25 ஆம்...

ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்..!

ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்..!

by Thamil
July 19, 2025
0

1996ஓயாத அலைகள் ஒன்று; முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. 1817ரஷ்ய - அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க்...

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
July 19, 2025
0

கடும் காற்றினால் மரக்கிளை முறிந்து விழுந்ததால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (19) காலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம்...

யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு..!

யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு..!

by Thamil
July 19, 2025
0

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் (19) திங்கட்கிழமைகாலை 9 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி